| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-10) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் (1 Comment) |
| |
 | திருவானைக்காவல் |
திருவானைக்காவல் திருத்தலம் திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ளது. இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. அப்பு எனப்படும் நீர்த்தலம். இங்கே வெண் நாவல் மரம் தான் தலவிருட்சம். சமயம் |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 11) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ்... குறுநாவல் |
| |
 | தெரியுமா?: கலிபோர்னியா பல்கலை தமிழ்த்துறை ஒன்பதாம் மாநாடு |
கலிபோர்னியா தமிழ்த்துறையின் ஒன்பதாம் ஆண்டு மாநாடும், தமிழ்ப்பீடத்தின் எட்டாவது மாநாடும் 2012 ஏப்ரல் 20, 21, 22 தேதிகளில் நடக்க இருக்கிறது. இதில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அறிஞர்களும் கலந்து... பொது |
| |
 | பிராயச்சித்தம் |
காலை மணி பதினொன்று. நியூ ஜெர்சி நியூவர்க் விமான நிலையம், டெர்மினல் சி. சுபாவும், ராகவனும் தங்களது மகள் ஸ்ருதியை வரவேற்பதற்காக பிரின்ஸ்டனிலிருந்து வந்திருந்தார்கள். ஸ்ருதிக்கு கலிஃபோர்னியாவில் சிஸ்கோ... சிறுகதை |
| |
 | கடமை என்றால் சுமையாகும், உடைமை என்றால் சுவையாகும்! |
எப்போது ஒரு உறவை கடமையாகக் கருதுகிறோமோ, அப்போது அது நமக்கு சுமையாகத் தெரிகிறது.
உடைமையாக நினைக்கும்போது அதை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிதான் முன் நிற்கும். அன்புள்ள சிநேகிதியே (3 Comments) |