| |
 | 'மரபு' பெர்க்கிலி பல்கலை மாநாடு |
2011 ஏப்ரல் 30, மே 1 தேதிகளில் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏழாவது தமிழ்ப்பீட மாநாடு நடக்கவிருக்கின்றது. இதில் பல பேராசிரியர்கள் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகிறார்கள். பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: இடை விலகலாமா? |
பேராசிரியரைப் பற்றிய இந்தத் தொடரில் நான் அவருடைய 'சுபமங்களா' சொற்பொழிவுத் தொடரை எந்தத் துணிவில் தொடங்கினேன் என்பது தெரியாது. சொல்லப் போனால், தொடக்கத்தில் சற்றுத் தயக்கமாகவும், பயமாகவும் கூட இருந்தது. ஹரிமொழி |
| |
 | மினி கதை: வாடகை |
ராகுல் நண்பனோடு சேர்ந்து வாடகைக்கு வீடு பார்த்தான். அவன் வேலை செய்யும் ஐ.டி.பார்க் பக்கத்திலேயே வீடு இருந்ததால் ராகுலுக்குப் பிடித்துப் போயிற்று. வாடகை 25,000 ரூபாய், முன்பணம் 1,75,000! சிறுகதை (2 Comments) |
| |
 | திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் |
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் திருப்பதிகள் திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மொத்தம் 108. திவ்ய தேசங்களில் 62வதாகவும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம்... சமயம் |
| |
 | பெற்ற மனமும் பிள்ளை மனமும் |
அன்று திங்கட்கிழமை. வாரத்தின் முழுப் பளுவையும் தூக்கித் தலையில் வைக்கும் காலை 6 மணி. நான் கண் விழித்ததும் குய் கோர்டன் மற்றும் சக் கட்டிக்கவின் சேனல் 4ல் செய்தியும் வானிலை அறிக்கையும் ஹாலில் இருந்து ஒலித்துக்கொண்டு இருந்தது. சிறுகதை |
| |
 | தேவி நாராயணி அம்மனுடன் ஓர் உரையாடல் |
தேவி நாராயணி அம்மன் என மாறிவிட்ட இளைஞன் சதீஷுடன் நான் ஆகஸ்ட் 22, 1999 அன்று உரையாடினேன். முதல் சந்திப்பிலேயே அந்த இளைஞனின் எளிமை, நேர்மை, சூதுவாதற்ற குணம் ஆகியவை என்னை மிகவும்... நினைவலைகள் |