 |
மாவிந்த புராணம் - (Jan 2025) |
சென்னையில் ஏட்டுச் சுவடிகளைத் தொகுத்து வைத்துப் பாதுகாக்கும் அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைக்கு, இராசதானிக் கலாசாலையில் வடமொழிப் பேராசிரியாரக இருந்த ராவ்பகதூர் ம. ரங்காசாரியார் அதிபராக... மேலும்... |
| |
|
 |
"எழுக! நீ புலவன்!" - (Dec 2024) |
சிறிய இலை தரும் வாழையைப் பெரிய இலையைத் தரும்படி செய்பவனும் தேசத்துக்குப் பெரிய உபகாரியாவான். 'பெரிய பூசனிக்காயை மற்றப் பூசனிக்காய்கள் பார்த்துக் கொஞ்சம் வெட்கப்பட்டது... மேலும்... |
| |
|
 |
தாய்மொழிப் பணிகள் - (Nov 2024) |
1899-ம் ஆண்டு 'தனிப்பாசுரத்தொகை' என்னும் அரிய நூல் ஒன்று வெளியாயிற்று. இலக்கியத்தில் 'புதியன புகுதல்' என்னும் முறைக்குத் தீரா விரோதங்கொண்ட பிற்போக்காளர்களுக்கு, எந்த மொழியினுடைய இலக்கியமும்... மேலும்... |
| |
|
 |
100 ஆண்டுகளுக்கு முன் தெய்வீக வாழ்க்கைமுறை - (Oct 2024) |
பூ. ஆலாலசுந்தரம் செட்டியார், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர். சமயம், இலக்கியம் குறித்து ஆராய்ந்து பல கட்டுரைகள், நூல்களை எழுதியவர். தமிழ் இலக்கிய... மேலும்... |
| |
|
 |
தங்கம்மாள் பாரதி எழுதிய 'பாரதியும் கவிதையும்' நூலில் இருந்து - (Sep 2024) |
புதுச்சேரியில் நள வருஷம் கார்த்திகை மாசம் 8-ந் தேதி புதன்கிழமை இரவில், அபாரமான புயல்காற்றடித்தது. பெரிய கிழவர்கள் தங்கள் வாழ்நாளிலே அதைப் போன்ற புயலை என்றும் பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள். மேலும்... |
| |
|
 |
என் தந்தை வ.உ.சி. - சில நினைவுகள் - (Aug 2024) |
எனக்கு அறிவு தெரிந்த பின் நடந்த சில நிகழ்ச்சிகள் என் மனத்தில் பசுமையாக இருக்கின்றன; நினைத்துப் பார்க்கும்போது, திரைப்படக் காட்சிபோல ஒவ்வொன்றாக உள்ளத் திரையில் பளிச்சிடுகிறது. இன்பமும் துன்பமும் கலந்து... மேலும்... |
| |
|
 |
கேள்விகள்... விடைகள்! - (Jul 2024) |
வெறும் வாய்க்கு அவல் கிடைத்துவிட்டது செட்டியார்க்கு. "அப்படியா இலக்கணத்தில் கேள்விகள் கேட்கலாம் அல்லவா" என்றார். ஊர்க்குருவி மீது இராமவாளி தொடுக்கலானார். ஒரு வாளியோ? மேலும்... |
| |
|
 |
சின்ன சங்கரன் கதை - (Jun 2024) |
பாரதியார் எழுதிய மிகக் கிண்டலான தொடர் கதை 'சின்ன சங்கரன் கதை' ஞானபாநு இதழில் இதை 'சாவித்திரி' என்ற புனைபெயரில் நான்கு பாகங்களாக எழுதினார். பிற பகுதிகள் தொலைந்துபோனதால் இத்தொடர்... மேலும்... |
| |
|
 |
கி.வா. ஜகந்நாதன் விடைகள் - (Feb 2024) |
கி.வா. ஜகந்நாதன் கலைமகள் ஆசிரியராகப் பணியாற்றியபோது இலக்கியம், இலக்கணம், சமயம், ஆன்மீகம் குறித்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளப் பலரும் கடிதம் மூலமும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டனர். மேலும்... |
| |
|
 |
வடூவூர் கே. துரைசாமி ஐயங்கார் - (Jan 2024) |
வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான துப்பறியும் நாவலாசிரியர் என்பது பலருக்கும் தெரியும். மேனகா, கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார், மாய சுந்தரி, மருங்காபுரி மாயக்கொலை... மேலும்... |
| |
|
 |
எண்பதாண்டாகியும் இளைஞரே - (Dec 2023) |
1922-ம் வருஷம் நான் திருநெல்வேலி இந்து கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கே மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் தம்மிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தாய்மொழியில்... மேலும்... |
| |
|
 |
ஸ்ரீமதி கமலாபாயின் வேலூர் சிறை அனுபவங்கள் - (Nov 2023) |
அக்காலத்தில் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட பலர் சிறை சென்றுள்ளனர். சாதாரண சிறைவாசம் முதல் கொடிய சிறைவாசம் வரை பலர் அனுபவித்துள்ளனர். அவற்றை நூல்களாகவும், குறிப்புகளாகவும்... மேலும்... |
| |
|
1 2 3 |