Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search

 
கீழை. அ. கதிர்வேல்
நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளராகவும், சிறுகதை ஆசிரியராகவும் அறியப்படும் கீழை அ. கதிர்வேல், ஏப்ரல் 1, 1962-ல், திருவாரூர் மாவட மேலும்...
   
ஆ.ப. சுவாமிநாத சர்மா
தமிழ்மொழியின் வளத்திற்கும், அதன் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றிய சான்றோர்கள் பலர். அவர்களுள் சிலர் சீரோடும் ச மேலும்...
 

Advertisers
குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-16)
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன்...சூர்யா துப்பறிகிறார்
தாம்பத்தியம்
கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது ஸ்ரீகண்டபுரம் கிராமம். காவிரி ஆறு பாயும் இடம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும். குளங்கள், வயல்வெளிகள், மா மரங்கள்...சிறுகதை
மாலதாசர்
மாலதாசர் என்ற இடையர் ஒருவர் இருந்தார், அவர் கிராமத்துக் கோயிலில் ஒரு பண்டிதர் விளக்கியபடி, புனித நூல்களில் விவரிக்கப்பட்ட வழியில், இறைவனைக் காணத் தீர்மானித்தார். எனவே அவர் தனது மாடுகள் வயலில் மேய்ந்து...சின்னக்கதை
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் (நிறைவுப்பகுதி)
சுயம்பிரகாச சுவாமிகளின் லட்சியம், தத்தாத்ரேயருக்குச் சேந்தமங்கலத்தில் கோயில் எழுப்புவது என்பதாக இருந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என முப்பெருந் தெய்வங்கள் ஒருமித்த வடிவாகத் தோன்றிய தத்தாத்ரேயருக்கு...மேலோர் வாழ்வில்
கண்டேன் சீதையை
சீதையைத் தேடத் தென்திசைக்கு அனுமானை அனுப்பினான் ராமன். சிலகாலம் சென்றபின் மற்ற திசைகளுக்குச் சென்றவர்களெல்லாம் திரும்பிவந்து சீதையைக் காணவில்லை என்று சொல்லிவிட்டார்கள். தென்திசைக்குப் போன...அலமாரி
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20-S)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline