| |
 | குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-16) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தாம்பத்தியம் |
கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது ஸ்ரீகண்டபுரம் கிராமம். காவிரி ஆறு பாயும் இடம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும். குளங்கள், வயல்வெளிகள், மா மரங்கள்... சிறுகதை |
| |
 | மாலதாசர் |
மாலதாசர் என்ற இடையர் ஒருவர் இருந்தார், அவர் கிராமத்துக் கோயிலில் ஒரு பண்டிதர் விளக்கியபடி, புனித நூல்களில் விவரிக்கப்பட்ட வழியில், இறைவனைக் காணத் தீர்மானித்தார். எனவே அவர் தனது மாடுகள் வயலில் மேய்ந்து... சின்னக்கதை |
| |
 | ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் (நிறைவுப்பகுதி) |
சுயம்பிரகாச சுவாமிகளின் லட்சியம், தத்தாத்ரேயருக்குச் சேந்தமங்கலத்தில் கோயில் எழுப்புவது என்பதாக இருந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என முப்பெருந் தெய்வங்கள் ஒருமித்த வடிவாகத் தோன்றிய தத்தாத்ரேயருக்கு... மேலோர் வாழ்வில் |
| |
 | கண்டேன் சீதையை |
சீதையைத் தேடத் தென்திசைக்கு அனுமானை அனுப்பினான் ராமன். சிலகாலம் சென்றபின் மற்ற திசைகளுக்குச் சென்றவர்களெல்லாம் திரும்பிவந்து சீதையைக் காணவில்லை என்று சொல்லிவிட்டார்கள். தென்திசைக்குப் போன... அலமாரி |