| |
 | விதியின் பிழை |
காலையில் மகளைக் கொண்டுபோய் விட்டு அலுவலகம் செல்வது அவனுக்குப் பிடித்த வேலை. நியு ஜெர்சி சாலையில் போக்குவரத்துக்கு இடையில் செல்லும் அந்த இருபது நிமிடங்கள் அவனுக்கும் அவன் மகளுக்குமானது. சிறுகதை |
| |
 | 'கம்பை உடைய யானே கம்பன்' |
கண்டது கற்கப் பண்டிதனாவான்' என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு மாறாக விளங்கியவர் பண்டிதமணி. இவர் கண்டவற்றைப் படியாமல் சில சிறந்த நூல்களை மட்டுமே ஊன்றிப் படித்துப் புலமை அடைந்தவர். சீவகசிந்தாமணி... அலமாரி |
| |
 | ஜெ. பாஸ்கரன் எழுதிய 'என் வீட்டு பால்கனி வழியே...' |
டாக்டர் ஜெ. பாஸ்கரன் நரம்பியல், தோல் மருத்துவர். பன்முக எழுத்தாளரும் கூட. தனது சிறுகதை, நேர்காணல் மூலம் தென்றல் இதழுக்கு முன்பே அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, விமர்சனம், மருத்துவ நூல்கள் எனப் பதினெட்டு... நூல் அறிமுகம் |
| |
 | ஜட்ஜ் சுவாமிகள் |
சித்தர்களும் யோகிகளும் மகான்களும் ஞானிகளும் தோன்றிப் பொலிந்த நாடு பாரதம். அதுவும் தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்நாட்டைத் தேடி வந்து வாழ்ந்து நிறைவெய்தியும் உயர்ந்த ஞானியர் பலர். அவர்களுள் ஒருவர்... மேலோர் வாழ்வில் |
| |
 | புத்திசாலிக் கிழவி |
ஒரு முதிய பெண்மணிக்கு இரண்டு பேத்திகள் இருந்தனர். ஒருத்தி கோபக்காரி, மற்றொருத்தி அடக்கமானவள். திருமணமாகி வீட்டைவிட்டுப் புறப்படுமுன் அவர்கள் அவளது பாதங்களைத் தொட்டு வணங்கினர். கோபக்காரியை... சின்னக்கதை |
| |
 | குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-9) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்தவர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன்... சூர்யா துப்பறிகிறார் |