| |
 | சின்ன அண்ணாமலை நேர்காணல் |
துண்டுப் பிரசுரங்கள் எழுதுவதின் மூலம் எழுத்தாளனானேன் என்று சொல்லலாம். ஒரு சிறு அரசியல் நூல் எழுதியற்காக ஆங்கில அரசாங்கம் என்னை மூன்று மாதம் சிறைக்குக்கூட அனுப்பியது. எழுத்தில் உள்ள ஆர்வத்தில் புத்தக... அலமாரி |
| |
 | ருக்மிணி கல்யாணம் |
ருக்மிணி கல்யாணம் வெறும் ஒரு திருமணத்தின் கதை அல்ல. இது புருஷன் (ஆண் தத்துவம்) பிரகிருதியுடன் (ஜடமான இயற்கை) இணைவதாகும். புரோகிதர் என்பது வேதத்தின் அங்கீகாரம், இதன் மூலம் இவ்விரண்டின் இணைப்பு... சின்னக்கதை |
| |
 | தூய்மை இந்தியா |
இரவுநேரப் பணி முடித்து, காலை எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான் ராகவன். நுழைந்ததும் மனைவி கலா "என்னங்க, வந்ததும் உட்காராம, அப்டியே விகாசை பள்ளிகூடத்திற்குப் போய் விட்டுட்டு வந்திருங்க. அவனுக்கு இன்னைக்கு... சிறுகதை |
| |
 | மஹேந்திரநாத் குப்த மஹாசயர் |
தான் எழுதியது எதுவும் தனதல்ல, குருதேவரின் ஆசியாலே சாத்தியமானது என்று கருதி, தன்னடகத்துடன் தன் பெயரைக் கூட வெளியிடாமல் "ம-" என்று மட்டுமே குறியிட்டு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகளை'... மேலோர் வாழ்வில் |
| |
 | சான் ஃபிரான்சிஸ்கோவில் சத்குரு: 'ஞானப் பேரானந்தத்தில் மூழ்குக' நேரடி நிகழ்ச்சி |
இன்றைய வேகமான உலகில், மனநலம் பெரும்பாலும் அசட்டை செய்யப்படுகிறது. இதை நிவர்த்திக்க, சத்குரு 'Miracle of Mind' (MoM) என்னும் எளிய ஆனால் சக்தி வாய்ந்த தியானப் பயிற்சிக்கான செயலியை... பொது |
| |
 | குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-14) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும்... சூர்யா துப்பறிகிறார் |