| |
 | குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-6) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்தவர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ராமரின் கன்னம் |
ஒரு வணிகர் இருந்தார், அவரது குரு இறை நாமத்தை ஜபிக்கும்படி அவருக்கு அறிவுறுத்தினார். உட்கார்ந்து ஜபிக்கத் தனக்கு நேரமில்லை என்று அவர் கெஞ்சினார்; நேரமும் சக்தியும் கடையிலேயே செலவாகிப் போனது. மலம் கழிக்க... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் |
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில் சாதனை... பொது |
| |
 | ஏழை குடும்பம் |
என் தகப்பனார் அந்தக் காலேஜில் அரைச் சம்பளத்தில் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் என்பவர் செல்வந்தரல்ல. ஒரு சாராயக் கடையில் குமாஸ்தாவாக சொல்ப சம்பளம் பெற்று... அலமாரி |
| |
 | சுவாமி சகஜானந்தர் |
ஆன்மிகம் என்பது சாதி, மதம், இனம் கடந்தது. ஒருவர் சமயவாதியாகவும், ஆன்மிகவாதியாகவும் முகிழ்க்க அவருக்குள் இருக்கும் தேடலும், உண்மையான ஆர்வமும் வழிகாட்டியாக அமைகின்றன. ஆதிதிராவிட சமுதாயத்தில்... மேலோர் வாழ்வில் |
| |
 | மன்மத ராஜாக்கள் நளினி ரசிகர் மன்றம் |
1984. மன்மத ராஜாக்கள் நளினி ரசிகர் மன்றம். எங்கள் ஊரில் அந்த நாட்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ரசிகர் மன்றம். எங்கள் தெருவில், பொரிக்கடை முருகன் அண்ணனுக்கு நாலு கடைகள் ஒரே வரிசையில் இருந்தன. சிறுகதை |