அரவிந்த் |
|
 |
|
|
|
|
|
|
|
அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
புதுவை சந்திரஹரி - (Jun 2025) |
பகுதி: எழுத்தாளர் |
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலிருந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் பலர் உண்டு. பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம், தமிழ் ஒளி போன்ற கவிஞர்கள் மற்றும் சிறுகதை இலக்கியத்துக்கு... மேலும்... |
| |
|
 |
கொத்தமங்கலம் சுப்பு - (Jun 2025) |
பகுதி: அலமாரி |
ஒரு நல்லவன் கெட்டவனாவதும், கெட்டவன் நல்லவனாவதும் ஒருவரையொருவர் பகைப்பதும் மனிதன் விருப்பு வெறுப்பு முதலிய குணங்களை வெளியே கொண்டு வந்து கொட்டுவது தேர்தல் காலத்தில் இயற்கை. மேலும்... |
| |
|
 |
முனைவர் செ. ராஜேஸ்வரி - (May 2025) |
பகுதி: எழுத்தாளர் |
முனைவர் செ. ராஜேஸ்வரி, எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். மொழிபெயர்ப்பு, ஆய்வு என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்திருப்பவர். விஸ்கான்சின் பல்கலைக்கழக மாணவர்களுக்கு... மேலும்... |
| |
|
 |
'கம்பை உடைய யானே கம்பன்' - (May 2025) |
பகுதி: அலமாரி |
கண்டது கற்கப் பண்டிதனாவான்' என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு மாறாக விளங்கியவர் பண்டிதமணி. இவர் கண்டவற்றைப் படியாமல் சில சிறந்த நூல்களை மட்டுமே ஊன்றிப் படித்துப் புலமை அடைந்தவர். சீவகசிந்தாமணி... மேலும்... |
| |
|
 |
சுப்ர. பாலன் - (Apr 2025) |
பகுதி: எழுத்தாளர் |
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், இசைப் பாடலாசிரியர் எனப் பல விதங்களில் இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருபவர், சுப்ர. பாலன். மே 11, 1939 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்தார். மேலும்... |
| |
|
 |
வைஷ்ணவம் சமரச சன்மார்க்கம் - (Apr 2025) |
பகுதி: அலமாரி |
திருநீறிடுவது சைவம் திருமண்ணிடுவது வைணவம் என்று எண்ணிய காலமுமுண்டு. இராயப்பேட்டையிலே சில அரிபஜனைகளிருந்தன. ஒவ்வொருபோது ஒவ்வொன்றுக்குச் செல்வேன்; பாட்டுக்களைக் கேட்பேன்... மேலும்... |
| |
|
 |
அரசு மணிமேகலை - (Mar 2025) |
பகுதி: எழுத்தாளர் |
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திரைப்படக் கதை வசன ஆசிரியர், பாடலாசிரியர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் அரசு மணிமேகலை. இயற்பெயர் மணிமேகலை. செப்டம்பர் 6, 1945 அன்று, காஞ்சிபுரத்தில்... மேலும்... |
| |
|
 |
ரா.ஸ்ரீ. தேசிகன் - (Feb 2025) |
பகுதி: எழுத்தாளர் |
பேராசிரியர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகத் திறனுடன் இலக்கியம் வளர்த்த முன்னோடி அறிஞர்களுள் ஒருவர் ரா.ஸ்ரீ. தேசிகன். திறனாய்வு என்பதைத் தமிழ்... மேலும்... |
| |
|
 |
பத்மஸ்ரீ ஆர்.ஜி. சந்திரமோகன் - (Feb 2025) |
பகுதி: சிறப்புப் பார்வை |
2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார் தொழிலதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன். வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்து, படிப்படியாக... மேலும்... |
| |
|
 |
ஏ.வி. ராஜகோபால் - (Jan 2025) |
பகுதி: எழுத்தாளர் |
எழுத்தல்லாத பிற துறைகளில் பணியாற்றிக்கொண்டே எழுத்தைத் தங்கள் முதன்மை விருப்பமாய் வைத்து எழுத்துலகில் செயல்பட்டவர்கள் பலர். அவர்களுள் ஏ.வி. ராஜகோபாலும் ஒருவர். பட்டயக் கணக்காளராகத்... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |