| |
 | காணாமல் போன கராத்தே தியாகராஜன் |
சென்னை மாநகராட்சியின் துணைமேயர் கராத்தே தியாகராஜன் தலைமறைவாகிவிட, அவர் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றிப் பல்வேறு யூகங்களையும், சந்தேகங்களையும் பத்திரிகைகளும், மின்னூடகங்களும் விதவிதமான தகவல்களைக் கடந்த சில வாரங்களாக வெளியிட்டன. தமிழக அரசியல் |
| |
 | அண்ணாமலை என்னும் அதிசயம் |
நாச்சியார் கோயில் இருக்கும் ஊர் நாச்சியார்கோயில். சூரியனார் கோயில் இருக்கும் ஊரும் சூரியனார்கோயில். சங்கரன் கோயில், பழனி இப்படி அந்தந்த ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெயரைக்கொண்டே ஊரின் பெயரும் அமைவதைத்தான் பார்த்திருக்கின்றோம். சமயம் |
| |
 | சிறுகதைத் துறையின் பேரிழப்பு |
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த மிக முக்கியமான எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியும் ஒருவர். தமிழில் வெளி வந்த நாவல்களில் 10 நாவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்தால்... அஞ்சலி |
| |
 | தேர்தல் மாநாடுகள்! |
சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர் களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசுகையில், ''தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க. தயாராகிவிட்டது. தமிழக அரசியல் |
| |
 | அட்லாண்டாவில் சிவன் கோவில் |
உலகில் முதன்முறையாக 108 உற்சவ சிவ மூர்த்திகளைக் கொண்ட சிவன் கோவில் அட்லாண்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது. இக் கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கே... பொது |
| |
 | விருந்தினரும் வீட்டு மனிதரும் |
எங்களுக்கு ஒரே மகன். மேல்படிப்புக்காக வந்தவன் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டான். இரண்டு குழந்தைகள். நானும், என் மனைவியும் இரண்டு வருடத்திற்கு... அன்புள்ள சிநேகிதியே |