| |
 | மறுபக்கம் |
ஒட்டுதலின்றித்தான் சந்திரா ஒவ்வொரு முறையும் ரகுவிடம் பேசினாள், ஒரு பயனர் வணிகரிடம் பேசுவதைப் போல. ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற தன்மையும், பதட்டமும் டக்கென்று வந்து எனக்குள் உட்கார்ந்து கொண்டன. பட்டுப்போன உறவு துளிர்த்துவிடுமோ என்று என் மனம் அலாதியாய் பயந்தது. சிறுகதை |
| |
 | காலத்தைப் போற்றிடுவோம்! |
கவிதைப்பந்தல் |
| |
 | சென்னையில் காளிக்கு ஒரு கோயில் |
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுடன் போட்டியிட்ட தில்லைக் காளியைப் பற்றி அனைவரும் அறிவர். காளி என்றாலே கடைவாயில் கோரைப் பற்களுடனும், பிதுங்கி நிற்கும் விழிகளுடனும், ஆயுதங்கள்... சமயம் |
| |
 | உதயமானது 'புதிய கழகம்' |
புதுக்கட்சி துவங்குவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிச் செல்ல, யாரும் எதிர்பாராத நேரத்தில் நடிகர் விஜயகாந்த் தன்னுடைய புதிய அரசியல் கட்சியைத் துவக்கியிருக்கிறார். தமிழக அரசியல் |
| |
 | இது என்னுடையது...... |
நான் என் கணவர் இருவரும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படிப்பால் முன்னுக்கு வந்து, அமெரிக்கக் கனவில் இங்கே வந்து வசதிகளைப் பெருக்கிக் கொண்டோம். இரண்டு குடும்பங்களுக்கும்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | இனமும் விஷமும் |
"கமலா அடுத்த வாரம் என் நண்பன் சொன்ன வரன் விஷயமா ஒருவர் நம்மை பார்க்க வரதாச் சொல்லி இருக்கார். அதுக்குள்ள நீ அவளைத் தயார் பண்ணி வை' என்று சொன்னபடி ராமன் அலுவலகத்துக்குக் கிளம்பினார். சிறுகதை |