Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
விஜய் நடிக்கும் 'ஆதி'
கில்லி, திருப்பாச்சியை அடுத்து விஜய் - த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'சிவகாசி', ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க் மேலும்...
 
பி.எஸ். இராமையா
நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 'மணிக்கொடி காலம் (1933-39) என்றொரு பகுப்பு உண்டு. வேறு வார்த்தையில் சொன்னால் நவீனத் தமிழ் இலக மேலும்...
 
இந்தப் பாயசம் ரொம்ப வித்தியாசம்
பாயசம் என்றால் பருப்புப் பாயசம், அரிசிப் பாயசம், தேங்காய்ப் பாயசம் என்பதுதான் நமது நினைவுக்கு வரும். இந்த நவராத்திரிக் குச் ச மேலும்...
 
சாதனைப் பெண்மணி செளந்திரம்
இந்தியாவில் மோட்டார் தொழில் உலகில் உயர்ந்த இடம் வகிக்கும் டி.வி.எஸ். குழுமத்தை உருவாக்கிய டி.வி.சுந்தரம் ஐயங்காரின் மகளாக ஆகஸ மேலும்...
 
அரசியலில் விஜயகாந்த்
செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் மாநாட்டின் மூலம் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கிறார் நடிகர் விஜயகாந்த். அவர் வருவாரா? வரமாட்டாரா? என்று பல தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த...தமிழக அரசியல்
அதிர்ச்சித் தீர்ப்பும் அவசரச் சட்டமும்
சுயநிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு அரசியல் வட்டாரத்திலும் மாணவர்கள் வட்டத்திலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.தமிழக அரசியல்
மனசாட்சியின் குரல் பெரியதாக இருந்தால்...
எனக்குத் தமிழ் படிக்க தெரியும். எழுதத் தெரியாது. என் பெண்ணை விட்டு எழுதச் சொல்கிறேன். நான் லக்னௌவில் பிறந்து டெல்லியில் வளர்ந்து, முறையாகத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்று...அன்புள்ள சிநேகிதியே
லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் கோயில்
மஹாவிஷ்ணுவின் தீவிர பக்தன் பிரகலாதன். அவன் தந்தை ஹிரண்ய கசிபு அகங்கார மமகாரத்தின் மறு உருவம். தன்னை எந்த மனிதனாலும் அழிக்க முடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான் என்பதே இதற்குக் காரணம்.சமயம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்......!
ஜூலைத் திங்களில் டல்லஸ் நகரில் நடந்து முடிந்த தமிழர் திருவிழாவின் போது அருட்தந்தை காஸ்பர் ராஜ் அவர்கள் மாணிக்க வாசகரின் திருவாசகத்தைக் குறித்த தமது சிறப்புரையில்...பொது
உதட்டசைவில்.....
ஆசிகள். ஆயிரம்தான் இமெயிலில் தினம் நீயும் என் மகன் வருணும் கடிதம் எழுதினாலும், நீண்ட கடிதம் எழுதுவது என்பது மென்மையான, இதமான சுகம். இதயத்தை அப்படியே பரிமாறும் இனிய சுகம்.சிறுகதை
மனசாட்சியின் குரல் பெரியதாக இருந்தால்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி? (பாகம்-4)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline