| |
 | வந்தவள் |
ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. சிறுகதை |
| |
 | பிருந்தாவனம் |
தேவாதி தேவர்களும் திரண்டு வந்து கண்ணனை வணங்கி வழிபட்ட புண்ணிய பூமி பிருந்தாவனம். மதுராவில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகத் தோன்றிய கண்ணன் பிருந்தாவனத்தில் கோகுலத்தில்தான் 11 ஆண்டுகள்... சமயம் |
| |
 | இதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்! |
நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். இங்கே வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஒரே பெண். என் அப்பா ஒரு ராணுவ அதிகாரி. இந்தியாவில் நான் வடக்கில்தான் இருந்தேன், வளர்ந்தேன், படித்தேன். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | காதில் விழுந்தது..... |
சுனாமிக்குப் பின்னர் உலகச் சமுதாயம் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறது என்று கருதுகிறோம். சுனாமி தாக்கிய 20 நிமிடங்களுக்குள் விடுதலைப் புலிகள் பேரழிவுக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து... பொது |
| |
 | ரோபாட் ரகளையின் ரகசியம் - பாகம் 4 |
செக் நாட்டவரான சாபக் என்னும் நாடக ஆசிரியர்தான் ரோபாட் என்ற வார்த்தையையே முதலில் பயன்படுத்தியதாகவும், ஐஸக் அஸிமாவ் அதன் பிறகு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஃபோல்ஸம் விளையாட்டுக் குழு |
நாங்கள் கலிபோர்னியாவில் சாக்ரமண்டோவிலுள்ள ·போல்ஸம் பகுதியில் வாழ்கிறோம். என் மகனும் இன்னும் பத்துப் பதினைந்து இந்திய மாணவர்களும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக முதுகலை மாணவர்களாக அமெரிக்காவில்... பொது |