| |
 | மருமகள் |
நான் ரொம்ப பிசியாக இருந்த நேரமாகப் பார்த்து, இண்டர்காமில் அழைத்தார் நாராயணன் சார். “என்னப்பா தம்பி, இன்னைக்குச் சாயந்திரம் முக்கியமான வேலை ஏதும் இருக்கா?” என்றார். வேலை இருந்தது. ஆனால் இல்லை என்று சொன்னேன். சிறுகதை |
| |
 | வந்தவள் |
ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. சிறுகதை |
| |
 | காதில் விழுந்தது..... |
சுனாமிக்குப் பின்னர் உலகச் சமுதாயம் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறது என்று கருதுகிறோம். சுனாமி தாக்கிய 20 நிமிடங்களுக்குள் விடுதலைப் புலிகள் பேரழிவுக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து... பொது |
| |
 | பிருந்தாவனம் |
தேவாதி தேவர்களும் திரண்டு வந்து கண்ணனை வணங்கி வழிபட்ட புண்ணிய பூமி பிருந்தாவனம். மதுராவில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகத் தோன்றிய கண்ணன் பிருந்தாவனத்தில் கோகுலத்தில்தான் 11 ஆண்டுகள்... சமயம் |
| |
 | மணல்மூட்டையில் கயிறுவிடுவது |
ஏழடி நீளமும் மூன்றடி அகலமும் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு 21 சதுர அடி என்றும் சுற்றளவு 20 அடி என்றும் உடனே கூறிவிடுகிறோம். ஆனால் அதன் மூலை விட்டத்தின் நீளமென்ன? பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு... புதிரா? புரியுமா? |
| |
 | இதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்! |
நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். இங்கே வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஒரே பெண். என் அப்பா ஒரு ராணுவ அதிகாரி. இந்தியாவில் நான் வடக்கில்தான் இருந்தேன், வளர்ந்தேன், படித்தேன். அன்புள்ள சிநேகிதியே |