| |
 | ஹரி கிருஷ்ணனின் அனுமன்: வார்ப்பும் வனப்பும் |
எந்த மொழியிலானாலும் காவியங்கள் பயமுறுத்தும் குணம் கொண்டவை. பல நூல் பயின்ற அறிஞர்களும் ஆங்காங்கே கையளவு எடுத்துப் பருகி நாக்கைச் சப்புக்கொட்டிப் போவார்களே தவிர, முனைந்து உட்கார்ந்து படித்துச் சுவைக்க அஞ்சுவர். நூல் அறிமுகம் |
| |
 | மக்களவைத் தேர்தலில் முறைகேடு? |
கடந்த தமிழக மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு நடந்துள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகளும் எதிர்கட்சிகளுடன்... தமிழக அரசியல் |
| |
 | என்றும் தணியும் சென்னையில் தாகம்! |
சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சனை யைத் தீர்ப்பதற்காகத் தமிழக அரசு கிருஷ்ண நதிநீர் திட்டம், வீராணம் திட்டம், கடல்நீர் திட்டம், வீராணம் விரிவாக்கத் திட்டம் என்று பல திட்டங்களை தீட்டி, பல கோடிகளைச் செலவழித்து வருகின்றது. தமிழக அரசியல் |
| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். இலக்கியம் |
| |
 | கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை! |
கிளீவ்லாந்தில் ஆண்டுதோறும் நடை பெறும் தியாகராஜ ஆராதனை இசை ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒன்று. கிளீவ்லாந்து பாலு, கிளீவ்லாந்து சுந்தரம் மற்றும் டொராண்டோ வெங்கடராமன் திருவிழாவை முன்னின்று நடத்தும் மூவர் ஆவர். பொது |
| |
 | கோடி ரூபாயை வெற்றிலைக்குள் மடித்து...... |
புகழேந்தி ஒரு பொறியியற் கல்லூரியில் இறுதியாண்டில் சிறப்பாகப் படித்து வரும் மாணவன். அவனுடைய ஆசிரியர் அவன் அங்கேயே மேற்படிப்பு படித்தால், அவன் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, கல்லூரிக்கு... புதிரா? புரியுமா? |