| |
 | திருநாளைப் போவார் |
"அம்மா, நான் கிளம்பறேன். குழந்தைக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லை. அதனால் இன்னிக்கு லஞ்ச்சுக்குப் பழம் வைக்க வேண்டாம்'' அவசரமாகக் குரல் கொடுத்துக் கொண்டே மருமகள் சுதா கராஜை நோக்கிப் பறந்தாள். சிறுகதை |
| |
 | தாய்ப்பாசம் |
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நான் ஒண்ணு சொல்றேன்..'' சுரேஷ் எதிரில் சோபாவில் வந்து உட்கார்ந்து ஆரம்பித்தாள் சுமதி. சிறுகதை |
| |
 | அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள்! |
2004 செப்டம்பர் மாதம் 3ம் தேதி காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், அக்கோயிலின் மேலாளர் சங்கரராமன் சிலரால் கொலை செய்யப் பட்டார். தமிழக அரசியல் |
| |
 | எம்.எஸ்.சுப்புலட்சுமி புகழஞ்சலி |
எம்.எஸ்.ஸைப் போல இசையையே பிரார்த்தனையாகச் செய்த ஒருவரைக் காண்பது அரிது. என்னில் ஒரு பகுதியை இழந்ததுபோல உணர்கிறேன். அஞ்சலி |
| |
 | என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் |
சொல்வது ஒன்று செய்வது வேறு என்ற போக்குடைய நபர்களால் நமக்கு வாழ்விலும் உறவுகளிலும் பல சிக்கல்கள் நேரிடுகின்றன. ஆனாலும் கணிதத்தில் இது சுவாரசியமானவற்றைத் தருகிறது. புதிரா? புரியுமா? |
| |
 | சோதனையில் இருந்து மீள்வது எப்படி? |
நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். நன்கு படித்து இந்தியாவில் நல்ல வேலையில் இருந்தேன். இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். தமிழ் நன்றாகப் படிக்க, எழுதத் தெரியாது. அன்புள்ள சிநேகிதியே |