Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
இசையமைப்பாளராகிறார் சிலம்பரசன்!
தீபாவளிக்கு வந்த படங்களிலேயே சிலம்பரசன் நடித்த 'மன்மதன்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மிக சந்தோஷமாகக் காணப்படுகிறார மேலும்...
 
கு. சின்னப்ப பாரதி
தமிழில் 'முற்போக்கு இலக்கியம்', 'இடதுசாரி இலக்கியம்' என்று வகைப்படுத்திப் புரிந்து கொள்ளும் காலத்தேவை உருவானது. இந்தப் போக்கு மேலும்...
 
அவசர உணவுகள்
சென்ற இதழில் சில அவசரக் காலை உணவுகளைப் பார்த்தோம். இப்போது மதிய உணவுக்கான சிலவற்றை எப்படி எளிதாகச் செய்வது என்று பார்க்கலாமா? மேலும்...
 
தத்துவமேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
இந்தியத் தத்துவங்கள் மற்றும் பண்பாடுகள் பற்றி 'அறிவு', 'ஆய்வு' நிலைகளில் நின்று நோக்கும் பொழுது சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (188 மேலும்...
 
நகைச் சுவைக் கதம்பம்
"இது என்ன, இந்த மகா சீரியல்லே எல்லோரும் ஒப்பாரி வெச்சுக்கிட்டே இருக்காங்களே? என்ன பேரு இந்த சீரியலுக்கு?"

"ஓலங்கள்" மேலும்...
கூட்டணி தொடரும்!
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்த கூட்டணிகள் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் மாறும் என்று பரவலாக பத்திரிகைகளில் செய்தி வந்துக்கொண்டிருந்த வேளையில் ''வருகிற 2006 சட்டப்பேரவை தேர்தலிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி...தமிழக அரசியல்
குரங்கு முகம் கோரிப் பெற்ற பத்தினி!
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம்.இலக்கியம்
திருநாளைப் போவார்
"அம்மா, நான் கிளம்பறேன். குழந்தைக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லை. அதனால் இன்னிக்கு லஞ்ச்சுக்குப் பழம் வைக்க வேண்டாம்'' அவசரமாகக் குரல் கொடுத்துக் கொண்டே மருமகள் சுதா கராஜை நோக்கிப் பறந்தாள்.சிறுகதை
இளம் மிருதங்க வித்தகர் - ரோஹன்
விகிரண் தனது சித்ர வீணையில் (கோட்டு வாத்தியம்) கீரவாணி ராகத்தில் பட்ணம் சுப்பிரமண்ய அய்யரின் 'வரமு லோசகி'யை அபாரமான நிரவல், ஸ்வரங்களுடன் வாசித்து முடிக்கிறார்.சாதனையாளர்
தில்லானா மோகனாம்பாள் திரைக்கு வந்தபோது!
கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி) ஆனந்த விகடனில் எழுதிப் புகழ் பெற்ற தொடர்கதை, "தில்லானா மோகனாம் பாள்".பொது
எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு!
பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக் கூடலிலே தோன்றி எட்டுத்திக்கும் தமிழோசை...அஞ்சலி
சோதனையில் இருந்து மீள்வது எப்படி?
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி? (பாகம்-4)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline