| |
 | குரங்கு முகம் கோரிப் பெற்ற பத்தினி! |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். இலக்கியம் |
| |
 | எம்.எஸ்.சுப்புலட்சுமி புகழஞ்சலி |
எம்.எஸ்.ஸைப் போல இசையையே பிரார்த்தனையாகச் செய்த ஒருவரைக் காண்பது அரிது. என்னில் ஒரு பகுதியை இழந்ததுபோல உணர்கிறேன். அஞ்சலி |
| |
 | புதிய வீராணம் விரிவாக்க திட்டம் |
தமிழகத்தில் பலத்த மழை பெய்ததை யடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிந்தன. என்றாலும் சென்னை மற்றும் காஞ்சிபுரம், வேலூர் போன்ற வடமாவட்டங்களில் மழையின் அளவு குறைவே. தமிழக அரசியல் |
| |
 | தாய்ப்பாசம் |
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நான் ஒண்ணு சொல்றேன்..'' சுரேஷ் எதிரில் சோபாவில் வந்து உட்கார்ந்து ஆரம்பித்தாள் சுமதி. சிறுகதை |
| |
 | இளம் மிருதங்க வித்தகர் - ரோஹன் |
விகிரண் தனது சித்ர வீணையில் (கோட்டு வாத்தியம்) கீரவாணி ராகத்தில் பட்ணம் சுப்பிரமண்ய அய்யரின் 'வரமு லோசகி'யை அபாரமான நிரவல், ஸ்வரங்களுடன் வாசித்து முடிக்கிறார். சாதனையாளர் |
| |
 | எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு! |
பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக் கூடலிலே தோன்றி எட்டுத்திக்கும் தமிழோசை... அஞ்சலி |