| |
 | பிட்ஸ்பர்க்கில் பரதக்கலை ஜெயமணியின் சேவை! |
பாம்புகளாக வளைந்து மலைகளின் ஊடே நிதானமாகச் செல்லும் பல ஜீவநதிகள்தான் மேற்குப் பென்சில் வேனியாவின் ஜீவாதாரம். இங்குள்ள பிட்ஸ்பர்க் நகரின் பிறப்பே இங்குள்ள மூன்று ஜீவநதிகளின் சங்கமத்தில்தான். பொது |
| |
 | கிறிஸ்துமஸ் மரம் |
"என்ன கமலா, மசமசன்னு இருக்க. புள்ளை எங்க... எனக்கு ஆபீசுக்கு நேரமாயிடுச்சு... தலைக்கு மேல வேல இருக்கு... இந்தப் பனியில அரைமணி கார் ஓட்டியாகணும்" "அவன் அழுதிட்டு இருக்கான்." "ஏனாம்?"... சிறுகதை |
| |
 | பகாசுரனும், பகுசுரனும் |
அரசியல்வாதிகள் தமது செயல்களால் நாட்டில் எல்லோருக்கும் நன்மை என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். 'கல்வியா, செல்வமா, வீரமா' என்று சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என்று மூன்று தெய்வங்களுக்குள்ளே... புதிரா? புரியுமா? |
| |
 | அருணகிரி பாடிய சிறுவாபுரி |
மாமன் பெயரால் ஊர்ப்பெயர் அமைய மருமகன் பெயரால் புண்ணியக்ஷேத்திரம் ஆயிற்று சிறுவாபுரி என்னும் சிற்றூர். விடுகதையைப் போல் இருக்கிறதல்லவா? லவன் குசன் இருவரும் இராமபிரான்... சமயம் |
| |
 | ஓய்வுக்கு மறுபடியும் புறப்பட்டன யானைகள்! |
தனியார் மற்றும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் முதுமலை வனச் சரணாலயத்தில் மீண்டும் நவம்பரில் தொடங்கியது. இவ்வருடம் எழுபதுக்கும் மேற்பட்ட யானைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்... தமிழக அரசியல் |
| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் - 5 (பாகம் 6) |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். இலக்கியம் |