| |
 | தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன் |
சில நாட்கள், எட்டு மணி நேர வேலை பின்னிரவு வரை தளும்பி வழியும். அலுவலகத்தில் யாருமற்ற அந்த இரவுப் பொழுதுகளில் நான் அவனைப் பார்த்திருக்கிறேன். சற்றே இறுகிய முகம். குனிந்த தலை. நூல் அறிமுகம் |
| |
 | பிட்ஸ்பர்க்கில் பரதக்கலை ஜெயமணியின் சேவை! |
பாம்புகளாக வளைந்து மலைகளின் ஊடே நிதானமாகச் செல்லும் பல ஜீவநதிகள்தான் மேற்குப் பென்சில் வேனியாவின் ஜீவாதாரம். இங்குள்ள பிட்ஸ்பர்க் நகரின் பிறப்பே இங்குள்ள மூன்று ஜீவநதிகளின் சங்கமத்தில்தான். பொது |
| |
 | அருணகிரி பாடிய சிறுவாபுரி |
மாமன் பெயரால் ஊர்ப்பெயர் அமைய மருமகன் பெயரால் புண்ணியக்ஷேத்திரம் ஆயிற்று சிறுவாபுரி என்னும் சிற்றூர். விடுகதையைப் போல் இருக்கிறதல்லவா? லவன் குசன் இருவரும் இராமபிரான்... சமயம் |
| |
 | தெரியுமா? |
சனவரி 16, 2005 முதல் பொங்கல் விருந்தாக 'தமிழ் அமுதம்' என்ற திரையிசை நிகழ்ச்சியை பிரதி ஞாயிறுதோறும் மாலை 5 முதல் 6 மணிவரை (கீழை அமெரிக்க நேரம்) வழங்குகிறார் வெ. சு. பாலநேத்திரம். பொது |
| |
 | பகாசுரனும், பகுசுரனும் |
அரசியல்வாதிகள் தமது செயல்களால் நாட்டில் எல்லோருக்கும் நன்மை என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். 'கல்வியா, செல்வமா, வீரமா' என்று சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என்று மூன்று தெய்வங்களுக்குள்ளே... புதிரா? புரியுமா? |
| |
 | ஆளுநர் மாற்றமும் சர்ச்சையும்! |
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உருவானது முதலே ஆளுநர் மாற்றல் விஷயத்தில் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுக்கும், மத்தியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க.வுக்கும் ஏற்பட்ட... தமிழக அரசியல் |