| |
 | நந்தகுமாரா, நந்தகுமாரா ... |
நீண்டு உடைந்தது அவன் குரல். துக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தாங்கிய குரல். அந்தப் பெரிய வரவேற்பறையில் ஏக முழக்கமாய் மேடையேறி நின்று ஒலிக்கும் குரல். சிறுகதை |
| |
 | அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்' |
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் சிவதாணுப்பிள்ளையும் இணைந்து எழுதிய 'உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்' என்ற நூலின் தமிழ்ப் பதிப்பு செப்டம்பர் 20, 2004 அன்று சென்னையில் வெளியிடப் பட்டது. பொது |
| |
 | தூங்காதே ரயிலில் தூங்காதே! |
ரயிலிலோ பேருந்திலோ ஏறினால் கண்ணைச் சொக்கித் தூக்கம் வராதவர்கள் மிகச் சொற்பம். வேதிப் பொறியியலாளர் கவுரவ் பாட்டியா வுக்கோ (25) இது அன்றாட வழக்கம். பொது |
| |
 | சிலிர்க்க வைத்த சிலப்பதிகாரம் |
சிலப்பதிகார நாட்டிய நாடகம் செப்டம்பர், 2004 அன்று டெட்ராய்ட், மிச்சிகன் மில்லெனியம் திரையரங்கில் நடைபெற்றது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட... பொது |
| |
 | காந்திஜி நினைவுகள் |
1991-ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்கா வந்தபொழுது சான் பிரான்சிஸ்கோ பக்கத்தில் உள்ள எமரிவில்லில் இருந்த என் மகன் வீட்டில் நானும் என் மனைவியும் தங்கி இருந்தோம். பொது |
| |
 | காதில் விழுந்தது... |
"உங்கள் வண்டி 77 மைல் வேகத்தில் ஓடியதைக் கவனித்ததால்தான் உங்களை நிறுத்துகிறேன். பொது |