| |
 | தமிழ் இணையம் 2004 கட்டுரைகளை வரவேற்கிறது |
2004 டிசம்பர் 11, 12 தேதிகளில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள தமிழ் இணையம் மாநாட்டிற்கான கட்டுரைகளை வரவேற்று உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது |
| |
 | எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி' |
புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும். நூல் அறிமுகம் |
| |
 | நடந்தாய் வாழி காவேரி! |
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி திறக்கப்படுகிற மேட்டூர் அணை கடந்த மூன்றாண்டுகளாக பருவமழைபொய்த்ததாலும், கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரமறுத்ததாலும் திறக்கப்படாமல் இருந்தது. தமிழக அரசியல் |
| |
 | சிங்களத் தீவினிற்கோர் கப்பல்... |
முன்பு மத்தியில் தேசிய ஜனநயாகக் கூட்டணி ஆட்சியின் போது தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்திற்காக கப்பலை இயக்கத் திட்டமிடப்பட்டது. தமிழக அரசியல் |
| |
 | தாயுமானவள் |
''அம்மா! வேக் அப். ஒன் அவரில் கிளம்பிடுவோம். பிராங்·பர்ட்டில் இருக்கோம். மிச்சிகனில் இருக்கோம்னு நினைச்சு தூக்கமா? பாட்டியை பத்தி வொர்ரி பண்ணாதே. சிறுகதை |
| |
 | நடக்காத அதிசயம் |
நான் விஷ்ணு. ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த கையோடு அங்கேயே வேலையும் கிடைத்து, வேலையில்லாதவன் தண்டச்சோறு என்று என் நண்பர்கள் பலர் அனுபவிக்கிற கொடுமையிலிருந்து தப்பித்தவன். சிறுகதை |