| |
 | தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் |
தொன்மையான நாகரிகம் கொண்ட நமது தமிழ்ச் சமுதாயத்தில், பாரம்பரியக் கலை வடிவங்களை சில குறிப்பிட்ட சமூகத்தினரே (சாதி) பாரம்பரியமாக உருவாக்கி வருகின்றனர். இப்படி பரம்பரை பரம்பரையாக நமது கலை வரலாறு தொடர்ந்த போது, அந்தக் கலை வடிவங்களால் ஈர்க்கப்படும் பிற சமூகத்தினரும் அந்தக் கலைப் பயிற்சிகளில் ஈடுபட முயன்று வெற்றியும் பெற்றுள்ளனர். இது ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தின்... பொது |
| |
 | ஹைக்கூ கவிதைகள் |
கவிதைப்பந்தல் |
| |
 | பொட்டில் அடிக்கும் குட்டிக் கவிதைகள் |
கவிதைப்பந்தல் |
| |
 | நதி |
ஹட்ஸன் நதி வெயிலில் மினுமினுத்தது. அமிழ்ந்து அமிழ்ந்து மிதக்கும் பாட்டில்கள்.. உலகைக் காப்பாற்ற அறிவிப்புச் செய்தி ஏதுமின்றி. சிகரெட்டுத் துண்டுகள்...கருகும் நுரையீரல் ரகசியங்களைப் பரிமாறிச் சிரித்துக் கொண்டு. சிறுகதை |
| |
 | "மாற்றம் இல்லையேல் மரணம்" |
இந்தியாவில் தாராளப் பொருளாதாரம் தொடங்கப்படுவதற்கு முன்பு, எல்லா விதமான உரிமங்கள், எல்லா விதமான தடுப்புகள் மற்றும் அரசாங்கம் தங்கள் மீது பிரயோகிக்கின்ற அனைத்து விதமான சமாச்சாரங்களுக்குப் பின்னாலும் ஒளிந்து கொள்வதைத்... பொது |
| |
 | பேரழிவில் உதவாத பேரழகிகள் |
குஜராத் மாநிலத்தையே உருக் குலைத்துவிட்ட அந்தப் பூகம்பம், இந்தியர்கள் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. நிலநடுக்கம் என்ற வடிவில் வந்த இயற்கைப் பேரழிவில், இருபதாயிரத்துக்கும் கூடுதலான மனித உயிர்கள் பொது |