| |
 | ஜெயலலிதாவின் 'நில், கவனி, புறப்படு' கொள்கை |
தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் நின்று ஆளும் அ.இ.அ.தி.மு.க.விற்கு எதிராக ஓரணியில் வியூகம் அமைத்து வருகிற நிலையில் ஆளும் கட்சி ஏனோ அமைதி காத்து வருகிறது. தமிழக அரசியல் |
| |
 | உமா மகேஸ்வரியின் 'மரப்பாச்சி' |
ஆணாதிக்கச் சமூகம் என்பது உலகம் முழுதும் பொதுவாய்க் காணக் கிடைப்பதுதான். எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் துயரங்களைப் பெண்களை விட நிறைய ஆண் எழுத்தாளர்களே... நூல் அறிமுகம் |
| |
 | வழி மறந்தபோது |
வானொலியில் வாகனப் போக்கு சரியாக உள்ளது என்றே அறிவித்தனர். அலுவலகம் செல்லத் தாமதமாகி விட்டது. வேகப் பாதையில் இறங்கலாமா, அல்லது சாதாரணச் சாலையிலேயே போகலாமா... சிறுகதை |
| |
 | கத்தி கூர்மையால் விழும் தலைகள் |
இரத்தம் சிந்தாமல் புத்திக் கூர்மை யுடன் குறுக்கெழுத்துப் புதிர் களுக்குத் தீர்வுகாணச் சில தந்திரங்களை ஜனவரி, 2004 தென்றலில் விவரித்திருந்தேன். அக்கட்டுரையைப் படித்து விட்டு, இலக்கியத்தை... புதிரா? புரியுமா? |
| |
 | வானமே எல்லை! |
நம்பிக்கை வேரோடு
நாற்றுகள் நடுவாய்
துணிவு தடுமாறும்போது
தோள் கொட்டி என் தோழி! கவிதைப்பந்தல் |
| |
 | எங்கே போகிறோம்? |
மேல் படிப்பு படிக்கப் போகிறோம்
முனைவர் பட்டம் பெறப்போகிறோம்
என்றெண்ணி விமானம் ஏறினேன்
மனதில் அன்று வந்ததும் அதே வினா கவிதைப்பந்தல் |