| |
 | அருள்திரு பங்காரு அடிகளார்: மேல்மருவத்தூரின் ஆன்மீகப் புயல் |
சில வருடங்கள் முன்புவரை ஒரு சாதாரண கிராமமாக இருந்தது மேல்மருவத்தூர். இன்று இங்கே பள்ளிகளும், கல்லூரிகளும், 200 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனையுமாக அடையாளம்... சமயம் |
| |
 | யானைகளுக்கு விடுமுறை! |
தமிழகத்தில் கோயில்களிலும், தனியார் வசமும் உள்ள யானைகளுக்கு ஒரு மாத ஓய்வு முகாம் ஒன்றை அண்மையில் தமிழக அரசு நடத்துகிறது. இதற்காக முதுமலை தெப்பக்காட்டில் 15 ஏக்கர் பரப்பில்... பொது |
| |
 | மனம் குளிர் மார்கழி |
"மாதங்களில் நான் மார்கழி" என்று பன்னிரு மாதங்களிலும் மார்கழி மாதத்திற்கு ஏற்றமளித்துள்ளார் பகவான் கண்ணன் தம் கீதையில். இதனையே கோதை நாச்சியாரும் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என்று எதிரொலிக்கின்றாள். பொது |
| |
 | முரசொலி மாறன் மரணம் |
மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னணித் தலைவர்களின் ஒருவருமான முரசொலி மாறன் சென்னையில் நவம்பர் 23ம் தேதி இரவு 7.05 மணிக்குக் காலமானார். அஞ்சலி |
| |
 | வீணா |
ரேவதி வீணை வாசித்தபடி பாடிக் கொண்டிருந்தாள். வீணையிசையும், அவளுடைய குரலிசையும் இணைந்து தென்றலில் தவழ்ந்து கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று வெல்ல முடியாமல்... சிறுகதை |
| |
 | கர்த்தரின் கருணை |
மேரியின் வாழ்க்கை தினக்கூலியில்தான் ஓடுகிறது. ஒரே மகன் ஜான் சுரேஷ்தான் அவள் உயிர்நாடி. சிறுகதை |