| |
 | எதிர்பார்ப்புகள் |
நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல் கிடந்தது. அன்று மதியம் கல்யாண சத்திரத்திற்குக் கிளம்பு கிறார்கள். சிறுகதை |
| |
 | ராகு கேது திருநாகேஸ்வரம் |
பக்தரைக் காத்தருளும் மகேசன் கோயிலில் அங்கே அவனை வழிபட்ட மற்றொரு கிரகத்தின் சன்னிதியும் பிரசித்தி பெற்று வழங்கும் அதிசயத்தைக் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஒரு கோயிலில் காணலாம். சமயம் |
| |
 | கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு |
மின் வண்டி திரிசூலத்தைத் தாண்டியிருக்கும். கிழிந்துபோன கட்டம்போட்ட கம்பளிப் போர்வையும், மடக்கக் கூடிய அலுமினிய ஊன்று கோலும், இடுங்கிப் போய் பாதாளமானதும், திறந்திருக்கும் சின்ன இமை இடுக்கு... சிறுகதை |
| |
 | தமிழ் செம்மொழி |
தமிழைச் செம்மொழியாக்கக் கோரிப் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக டெல்லியில் தமிழ் அறிஞர்கள்... தமிழக அரசியல் |
| |
 | நீர் காட்டில் ஓடி ஒளிந்தீர்! |
சென்ற கட்டுரையில் கிட்கிந்தையில் சுக்கிரீவன் சீதையின் நகைகளைக் காட்டவும் இராமன் “வழியில் செல்லும் பெண்களை வேற்றோர் விலக்கி வற்புறுத்தினால் அதைப் பார்க்கும் ஆடவர் தமக்குப் புண்பட்டாலும்... இலக்கியம் |
| |
 | கீதா பென்னெட் பக்கம் |
சில நாட்களுக்கு முன்னால் அருகில் இருக்கும் 'அல்ஹாம்ப்ரா' என்ற இடத்திற்குப் போக வேண்டியிருந்தது. அங்கே சீனர்கள் ஜனத்தொகை அதிகம். ஒரு கடையின் பார்க்கிங் லாட்டில் காரை... பொது |