| |
 | பாவம் பரந்தாமன் |
பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை. சிறுகதை |
| |
 | டெஸ்மாவின் அடுத்த குறி |
'அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததாகவும் அவர்கள் போராட்டத்தை தூண்டும் வகையில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டதாகவும்... தமிழக அரசியல் |
| |
 | கனிவை வெளிப்படுத்துங்கள்... |
நான் உங்கள் பகுதியைக் கடந்த 5-6 இதழ்களாகப் படித்துக்கொண்டு வருகிறேன். எப்போதும் பெண்கள் பிரச்சினையையே எடுத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். 'அன்புள்ள சிநேகிதியே என்றால்' பெண்கள் மட்டும்தான் எழுதலாமா? அன்புள்ள சிநேகிதியே |
| |
 | எதிர்பார்ப்புகள் |
நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல் கிடந்தது. அன்று மதியம் கல்யாண சத்திரத்திற்குக் கிளம்பு கிறார்கள். சிறுகதை |
| |
 | தமிழ் செம்மொழி |
தமிழைச் செம்மொழியாக்கக் கோரிப் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக டெல்லியில் தமிழ் அறிஞர்கள்... தமிழக அரசியல் |
| |
 | கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு |
மின் வண்டி திரிசூலத்தைத் தாண்டியிருக்கும். கிழிந்துபோன கட்டம்போட்ட கம்பளிப் போர்வையும், மடக்கக் கூடிய அலுமினிய ஊன்று கோலும், இடுங்கிப் போய் பாதாளமானதும், திறந்திருக்கும் சின்ன இமை இடுக்கு... சிறுகதை |