| |
 | வீசாக் காதல் |
காலை ஆறு மணி. பெங்களூரின் காலைப் பனி வாகனங்களின் புகையால் இரக்கமின்றி கரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் தனது நான்கு மணிநேர தூக்கத்தை முடித்து மெல்ல எழுந்து உட்கார்ந்தான். சிறுகதை |
| |
 | நீர் காட்டில் ஓடி ஒளிந்தீர்! |
சென்ற கட்டுரையில் கிட்கிந்தையில் சுக்கிரீவன் சீதையின் நகைகளைக் காட்டவும் இராமன் “வழியில் செல்லும் பெண்களை வேற்றோர் விலக்கி வற்புறுத்தினால் அதைப் பார்க்கும் ஆடவர் தமக்குப் புண்பட்டாலும்... இலக்கியம் |
| |
 | கெளரவ குடும்ப அட்டை! |
மாதவருமானம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேலாக உள்ள குடும்பங்கள் இனி ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை போன்ற எந்தப் பொருளையும் வாங்க முடியாது. தமிழக அரசியல் |
| |
 | பாவம் பரந்தாமன் |
பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை. சிறுகதை |
| |
 | பொது சிவில் சட்டம் சாத்தியமா? |
இந்தியாவில் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவர பலமட்டங்களிலும் ஆலோசிக்கப்படுகிறது. தமிழக அரசியல் |
| |
 | கனிவை வெளிப்படுத்துங்கள்... |
நான் உங்கள் பகுதியைக் கடந்த 5-6 இதழ்களாகப் படித்துக்கொண்டு வருகிறேன். எப்போதும் பெண்கள் பிரச்சினையையே எடுத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். 'அன்புள்ள சிநேகிதியே என்றால்' பெண்கள் மட்டும்தான் எழுதலாமா? அன்புள்ள சிநேகிதியே |