| |
 | கடல்புரத்தில் - ஓர் அறிமுக விமர்சனம் |
நாமெல்லாரும் ஏதாவது ஒரு காலத்தில் நமது பாட்டனார்கள் செய்து வந்த தொழில்கள் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக் கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒரு குலத்தொழில் செய்யும் பரம்பரையிலிருந்தும் வந்திருக்கலாம். நூல் அறிமுகம் |
| |
 | பெண்ணெனும் பூமிதனில்.... |
பெண்கள் விஷயத்தில் மட்டும் பொதுவாக 'பலவீனமான', 'கோழைத்தனமான' என்ற அடைமொழிகள் உபயோகிக்கப்படுகின்றன. இவைகளை நீங்கள் பொய்யாக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எல்லாப் பெண்களுக்குமே இந்த அடைமொழிகள் பொருந்தமாட்டா. பொது |
| |
 | மகர நெடுங்குழைக்காதர் |
நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகிரகங்களில் சுக்கிரனுக்கு உரிய தலமாகவும் போற்றப்படுவது தென்திருப்பேரை. தென்திருப்பேரை என்று அழைக்கப்படக் காரணம் சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கருகில்... சமயம் |
| |
 | சாத்தான் குளம் : ஜனநாயகம் |
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே போட்டி நடந்தாலும், அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் அங்குதான் குவிந்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருப்பதால் தன் முழு அதிகாரத்தையும்... தமிழக அரசியல் |
| |
 | ருக்மிணிதேவி அருண்டேல் நூற்றாண்டு விழா |
டிசம்பர் சீசனில் அரங்கமே நிரம்பி வழிய ரசிகர்கள் ரசிக்கக் கூடிய பரதநாட்டியம் முன்னொரு காலத்தில் கோயில்களில் தேவதாசிகள் ஆடிய 'சதிர்' ஆட்டமாக இருந்தது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? பொது |
| |
 | பச்சைக் குழந்தையடி.... |
படி உயரமாய்ப் போனது. சட்டென குறுக்கு ஒடிந்து சதுரமாய் இளைப்பாறிக் கொண்டது. மீண்டும் உயர்ந்து போனது, நீளமாய்க் கிடந்த வராண்டா நடுவில் சங்கமித்தது. சங்கமித்த இடத்தில் படி உதறி வராண்டாவில் பிரவேசித்தான். சிறுகதை |