| |
 | நம்மாழ்வார் போற்றும் நாராயணன் |
கண்ணன் பகவத் கீதையில் 'மாதங்களில் நான் மார்கழி" என்று கூறியிருப்பது ஒன்றே அம்மாதத்தின் பெருமைக்கு ஒரு நற்சான்று. கண்ணன் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்திற்கும் மார்கழிக்கும் கூட நெருங்கிய ஒரு தொடர்புண்டு. சமயம் |
| |
 | கீதாபென்னட் பக்கம் |
தென்றல் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள். போன ஒரு மாதம் பக்கத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட போது ஆசியரிடமும், என்னிடமும், அந்தப் பக்கத்தை காணாமல் உருகிவிட்டதாகவே சில வாசகர்கள் சொல்லிவிட... பொது |
| |
 | அக்னிக் குஞ்சு |
மார்பில் முகம் புதைத்து தோள் குலுங்கினவளை யாரோ மூர்க்கமாய்ப் பிடித்து இழுத்தார்கள். தலை விரிந்து கிடந்தது. ஸ்கூட்டர் தூக்கி எறிந்த கோரம் அவள் நெற்றியில் கட்டாய் இருந்தது. சிறுகதை |
| |
 | கெங்கோபதேசம் |
கெங்கம்மாவுக்கு அன்று இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. எப்போது சூரியனப் பார்ப்போம் என்றே மனது துடித்துக்கொண்டு இருந்தது. அவள் பேரன் தங்கராசு நாளைக்கு வருகிறான். சிறுகதை |
| |
 | பங்குகள் பட்டபாடு - (பாகம் - 2) |
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பேசும் படங்கள் மூன்று வகை |
நமது பேசும் படங்களைச் சாதாரணமாக மூன்றுவிதமாய்ப் பிரிப்பதுண்டு - ஆடும் படங்கள், பாடும் படங்கள், ஓயாமல் பேசும் படங்கள் என்று இந்த வேடிக்கைப் பிரிவினையைத் தவிர, வேறு மூன்று வகையாகவும் பேசும் படங்களைப் பிரிக்கலாம். பொது |