| |
 | அர்ச்சனை இலைகள் |
கவிதைப்பந்தல் |
| |
 | பொம்மலாட்டம் |
கவலையோடு உட்கார்ந்திருந்தார் தருமலிங்கம். நாளைக்கு கோயிலில் சூரசம்காரம் திருவிழா. பகலில் சந்தை கூடும். வழக்கமாக சந்தையில் தருமலிங்கம் நடத்தும் பொம்மலாட்ட நிகழ்ச்சி உண்டு. சிறுகதை |
| |
 | அசோகமித்திரனின் தண்ணீர் |
“இன்னிக்கும் வாட்டர் வரலையா? நான் எப்ப குளிச்சு காலேஜுக்குக் கிளம்பறது..”
“இங்க குடிக்க சமைக்கவே தண்ணிய காணும். கார்ப்பரேஷன் பம்புல தண்ணி வந்து மூணு நாள் ஆச்சு. மைனருக்குக் குளிக்கத் தண்ணி கேக்குதோ..? நாலாவது பிளாக்குல தண்ணி லாரி வருது... நூல் அறிமுகம் |
| |
 | அட்லாண்டாவில் கேட்டவை |
நல்ல நண்பர் ஒருவர் எல்லா கெட்-டு-கெதரிலும் ஜாலியாக இருப்பவர் சென்ற முறை நடந்த ஒரு பார்ட்டியில் சிறிது டல்லாக இருந்தார். என்ன விஷயம் என்று கேட்ட போது "எனக்கு இந்த U.S. வாழ்க்கையே பிடிக்கவில்லை... பொது |
| |
 | சும்மா கிடந்த சங்கை ஊதி... |
கட்டாயமதமாற்றத் தடைச் சட்டம் வந்தாலும் வந்தது. பல பிரமுகர்களின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம். காஞ்சிகாமகோடி ஜெயேந்திர சரஸ்வதியும் அதில் ஒருவர். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து... தமிழக அரசியல் |
| |
 | விருது ஜுரம் |
அது வெகுளியாகத்தான் தொடங்கியது. இந்த வைரஸ் பல வருடங்களாக, இல்லை இல்லை பல நூற்றாண்டுகளாக இருக்கிறது, ஆனாலும் யாரும் அதனைக் கவனித்தது கிடையாது. சாதாரண ஜலதோஷத்தைப் போல... பொது |