| |
 | அசோகமித்திரனின் தண்ணீர் |
“இன்னிக்கும் வாட்டர் வரலையா? நான் எப்ப குளிச்சு காலேஜுக்குக் கிளம்பறது..”
“இங்க குடிக்க சமைக்கவே தண்ணிய காணும். கார்ப்பரேஷன் பம்புல தண்ணி வந்து மூணு நாள் ஆச்சு. மைனருக்குக் குளிக்கத் தண்ணி கேக்குதோ..? நாலாவது பிளாக்குல தண்ணி லாரி வருது... நூல் அறிமுகம் |
| |
 | தாகத்தின் ஏக்கம் |
இரண்டாண்டுகளுக்கு முன்பு நாரதகான சபாவில் பல்சமய நாட்டிய விழா. சீக்கிய, பெளத்த, ஜைன, கிறிஸ்தவம் எனப் பல மதங்களைப் பற்றி நாட்டியமாடப் பலர் முன்வந்தனர். இஸ்லாம் பற்றி நாட்டியம் நடத்த... பொது |
| |
 | www.tamilthirai.com |
தமிழ்த் திரையின் encyclopaeda என்ற அடைமொழியோடு விளங்குகிறது www.tamilthirai.com. இவ்விணையத்தில் தமிழ் சினிமா பற்றிய பெரும்பாலான தகவல்கள் கிடைகின்றன. புதிதாக வந்துள்ள திரைப்படங்களின் விமர்சனங்களிலிருந்து... தகவல்.காம் |
| |
 | ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ |
நெடுநாளாக காய்ந்து நீரின்றிக் கிடந்த தடங்களில் காட்டாறு ஒன்று பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடினாற்போல் தமிழ்ப்புனைவுலகில் மார்க்ஸிய சித்தாந்தங்களை மிகப்பெரும் அளவில் மிகுந்த உத்வேகத்துடன் முதன்முறையாக... நூல் அறிமுகம் |
| |
 | தனிமரம் |
கவிதைப்பந்தல் |
| |
 | பொம்மலாட்டம் |
கவலையோடு உட்கார்ந்திருந்தார் தருமலிங்கம். நாளைக்கு கோயிலில் சூரசம்காரம் திருவிழா. பகலில் சந்தை கூடும். வழக்கமாக சந்தையில் தருமலிங்கம் நடத்தும் பொம்மலாட்ட நிகழ்ச்சி உண்டு. சிறுகதை |