Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
ஃபைவ் ஸ்டார்
மணிரத்னத்தின் அடுத்த தயாரிப்பான "ஃபைவ் ஸ்டார்" படத்தை இயக்குவது கடந்த எட்டு வருடங்களாக அவரது உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றி மேலும்...
 
க.நா. சுப்பிரமண்யம்
நவீன தமிழ் இலக்கிய சிந்தனையிலும் அதன் பயில்விலும் 'கநாசு' என்ற பெயர் தவிர்க்க முடியாது. சுமார் ஐம்பது ஆண்டுகளாக கநாசு என்ற பெ மேலும்...
 
நவராத்திரி ஸ்பெஷல்
நவராத்திரியில் தினமும் மாலை சுண்டல் செய்வது வழக்கம். கீழே சொல்லியபடி தினமும் ஒரு சுண்டலாகச் செய்யலாம்.

பின் வருவனவற்று
மேலும்...
 
குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா
தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் 'குழந்தை இலக்கியம்' என தனியே வகைப்படுத்தி நோக்கு மளவிற்கு வளமான இலக்கியமாக குழந்தை இலக்கியம் மேலும்...
 
ஜோக்ஸ்
ரமேஷ்: அம்மா வரப்போகிறாளுன்னு தெரிந்ததுமே என் பொண்டாட்டி ரொம்ப குஷியில இருக்கா.

சுரேஷ்: அட, உன் பொண்டாட்டிக்கு மாமியா
மேலும்...
தேவியின் 108 நாமங்கள்
தேவியின் 108 நாமங்களை தினமும் பாராயணம் செய்தால் எல்லாவிதமான சௌகர்யங்களும் கிடைக்கப் பெறும். தினமும் முடியாவிட்டாலும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலாவது பாராயணம் செய்யலாமே!சமயம்
தமிழகத்திற்கு காவிரி நீர்வர தடைகள்
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு அக்கறைப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத் தது. தமிழகத்துக்கு தினசரி 1.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று...தமிழக அரசியல்
ஒரு நாள் போதுமா?
சினிமா என்பது மேல் நாட்டிலிருந்து வந்த கலாச்சாரம் - மற்ற எத்தனையோ நவீன யுக மாற்றங்களைப்போல. ஆனால் நாம் மேல் நாட்டு சினிமாவை அப்படியே காப்பி அடிக்கவில்லை.பொது
நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
போதேந்திர ஸ்வாமிகளின் நாம சங்கீர்த்தன மகிமை அகில உலகமும் பரவிற்று. சேது யாத்திரை முடிந்து திருவிடைமருதூர் வந்தவர் அங்கே ஸ்ரீ£தர ஐயாவாளைச் சந்தித்தார்.சமயம்
சங்க இலக்கியம் என்ற புதையல்
நான் பட்டப்படிப்பு மாணவனாக இருந்தபோது, 1967 என்று நினைக்கிறேன், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு சமஸ்கிருத பட்டப்படிப்பு மாணவரிடம் "இந்தியாவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச்சிறந்த பண்டிதர் யார்?" என்று...பொது
கவிஞர் மீரா
மீ.ராஜேந்திரன் என்ற கவிஞர் மீரா மறைவு அளித்த துயரத்திலிருந்து இன்னும் மீள முடிய வில்லை. தமிழகத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒரு வராக, நல்ல தமிழ் நூல்களின் பதிப்பாளராக...அஞ்சலி
ஆரம்ப நிலை நிறுனத்துக்கு முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline