| |
 | ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் |
பலராமர் அவதாரத்திற்குப் பின்னும் கடைசி அவதாரமாகிய கல்கி அவதாரத்திற்கு முன்னும் நிகழ்ந்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். ஐயதேவரோ பலராமாவதாரம்... சமயம் |
| |
 | ஒரு கைதும் ஒரு பிரிவினைக் கோரிக்கையும் |
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு ஒருமாதம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வைகோ கைது விவகாரம்... தமிழக அரசியல் |
| |
 | பரம்பரைச் சொத்து |
காதில் ஈயமெனப் பாய்ந்த கடிகாரத்தின் உசுப்பலை முனகியவாறே நிறுத்தினாள், பாரதி. இரண்டு நாட்களாக, குளிரின் காரணமாக விடிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை. சாதகமும் செய்ய முடியவில்லை. இன்று எழுந்தே ஆகவேண்டும். சிறுகதை |
| |
 | அமெரிக்கா: மனதைத் தொட்டதும் சுட்டதும் |
ஆயிற்று - அமெரிக்கா வந்து ஆறுமாதங்களா கின்றன. தாயகம் திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த ஆறுமாதங்களில் எனது மனதைத் தொட்ட - சுட்ட நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கிறேன். அமெரிக்க அனுபவம் |
| |
 | திருநள்ளாறு |
முப்பது வருஷம் வாழ்ந்தவரும் இல்லை; முப்பதுவருஷம் தாழ்ந்தவரும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. மக்களின் முற்பிறப்பின் நல்வினை தீவினைகளுக்கேற்ப பலன்களை அளிப்பவர் சனிபகவான். சமயம் |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
இந்த வாரம் விமானத் தபால் மூலம் கைக்குக் கிடைத்த மிக சமீபத்திய தமிழ் பத்திரிகையில் விளம்பரம் ஒன்று என் கவனத்தைக் கவர்ந்தது. பொது |