| |
 | ஒன்றும் அறியாக் குழந்தை |
கவிதைப்பந்தல் |
| |
 | புலித்தோல் |
எங்கள் ஊரில் ஸ்ரீரங்கம் ஹவுஸ்ஸை கண்டு பிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது. ஜீயபுரம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கே ரயில்பாதை வழியே நடந்தால் இளம்புலி அம்மன் கோயில். சிறுகதை |
| |
 | ஹனுமான் பெருமை |
கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்ற கருத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் படம் வந்தது நினைவிருக்கலாம். இந்தப் பழமொழிக்கு... சமயம் |
| |
 | வழி |
அந்திமாலை நேரம் அந்தப் பூங்காவை அழகுமயமாக்கி இருந்தது. மாலைச் சூரியனின் தகதகப்புப் புல்வெளியை பொன்வெளியாக்க, மரக் கிளைகள் தங்கத் தோரணங்களாய் பளபளத்துக் கொண்டிருந்தன. சிறுகதை |
| |
 | விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம்! - (பாகம் 2) |
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முதலில் பொழுது போக்காகவும்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
என்னை சந்திக்கும் போது சிலர் பொதுவாக கேட்கும் கேள்வி இது. ''எப்படி உங்களால் வீணை, வகுப்பு, கதை, கட்டுரை, சமையல், சாப்பாடு, வீடு என்று பலதையும் கவனித்துக் கொள்ளமுடிகிறது?'' பொது |