| |
 | என்றுமே அழியப் போவதில்லை அடிமைத்தனம் |
அடிமைத்தனம் நிறைந்து போன உலகம் இது. இந்த மனிதர்களுக்கு யாரையாவது தங்களுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும். அதிலும் நம் நாட்டில் எத்தனை ரீதியான பிரிவுகள். 'வேற்றுமையில் ஒற்றுமை'... பொது |
| |
 | ரமலான் நோன்பும் நீரிழிவு நோயும் |
ரமலான் நோன்புக் காலம் வந்து விட்டது. கடுமையாகத் தங்களை வருத்திக் கொண்டு ஆன்டவனை மனத்தில் நினைத்து அவர்கள் நோற்கும் நோன்பு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பொது |
| |
 | விருது விஷ(ம)யம் |
நவம்பர் மாத ஆரம்பத்தில் தொடங்கிய சங்கீத சீசன் முன்றில் ஒரு பகுதி முடிந்திருந்தது. பர பர பட்டுப் புடவைகள் ஒருபுறம். வள வள அரட்டைக் கச்சேரிகள் மறுபுறம். சென்னை ம்யூசிக் அகாடமியைச்... பொது |
| |
 | பழமொழி |
பொது |
| |
 | மீண்டும் வந்த ந(ம்பிக்)கைக் கடை |
கஷ்ட காலத்தில் நகையை அடகு வைத்துப் பிறகு மீட்டுக் கொள்வது சகஜமான விஷயம். ஆனால், கஷ்டத்தால் நொடித்துப்போன நகைக் கடையே மீட்(ண்)டு வந்துள்ள அதிசயம், சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்தது. பொது |
| |
 | மீட்சிகள் |
கவிதைப்பந்தல் |