| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பாண்டவ கௌரவன் |
தலைப்பு நகைமுரணைப் போலத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறில்லை என்பது இக் கட்டுரையின் இறுதியில் தெரியவரும். இப்போது நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆறு கேள்விகளுக்கு முதலில்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தென்றல் சிறுகதைப் போட்டி 2014 |
தென்றல் சிறுகதைப் போட்டி 2014க்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் 208 சிறுகதைகள் வந்திருந்தன. (2011ம் ஆண்டு போட்டிக்கு வந்தவை 79). ஒருவரே எத்தனை... சிறுகதை |
| |
 | காத்திருப்பு… |
வீட்டை அடைந்ததும் வாசல் கதவருகிலிருந்த ஜோடி செருப்பு கண்ணில் பட்டது. அவனுக்குப் பரிச்சயமான செருப்பு. முழுவதும் மூடாத கதவு வழியே கசிந்த பேச்சுக்குரல்கள் அவன் உள்ளே நுழைந்ததும் நின்று... சிறுகதை (6 Comments) |
| |
 | மரு. வரலட்சுமி நிரஞ்சன்: 'வாழ்க்கை ஒரு பயணம்' |
இது சிந்திக்க வைக்கும் கவித்துளிகளின் தொகுப்பு. இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்; மருத்துவர்; தமிழ் ஆர்வலர். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். தொழிலையும் குடும்பத்தையும் கவனிக்க நேரம் ஒரு அரிய... நூல் அறிமுகம் |
| |
 | G&C குளோபல் கன்சார்டியம் வழங்கும் NRI சேவைகள் |
ஜி&சி குளோபல் கன்சார்டியம் பிரைவேட் லிமிடட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி வீடு, மனை விற்பனை ஆலோசனை நிறுவனமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இருக்கும் இடத்திலிருந்தே... பொது |
| |
 | என் வழியே நான்..... |
சினம் எனும் சிலம்பு என்று கழன்று கொள்ளும்? கர்ணனின் கவச குண்டலமா உதிரம் கொட்ட அரிந்துவிட... விரயமானது என்ன கை நழுவிய நாணயங்களா கட்டிக் காத்த மௌனமா... கவிதைப்பந்தல் |