Thendral Audio Advertise About us
ஏப். 06, 2025
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பொன்னி சாதம்
உருளைக்கிழங்கு சாதம் (ஆலூ பாத்)
- ராஜீ ராமதாஸ்|ஜூன் 2012|
Share:
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
சின்ன உருளைக்கிழங்கு - 10
தேங்காய்ப் பால் - 1 கிண்ணம்
தண்ணீர் - 1 கிண்ணம்
பிரிஞ்சி இலை -2
உப்பு - தேவையான அளவு

வறுத்தரைக்க:
லவங்கப்பட்டை (சிறியது) - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயத் தாள் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 3
பச்சைமிளகாய் - 4
முந்திரி பருப்பு - 6-8
செய்முறை:
பாசுமதி அரிசியைப் பத்து நிமிடம் ஊறவைத்துத் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் பிரிஞ்சி இலையையும் போட்டு வதக்கிக் கொள்ளவும். சின்ன உருளைக்கிழங்குகளை நான்காக வகிர்ந்து கொள்ளவும். இதையும் போட்டு, வறுத்தரைத்த மசாலாவையும், ஊற வைத்த அரிசியையும் சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப் பாலையும், தண்ணீரையும் விட்டு, தேவையான அளவு உப்புச் சேர்த்து, பின்பு குக்கரில் மூன்று விசில் வரும்வரை வைத்து எடுக்கவும். சுவையான, சுலபமான ஆலூ பாத் தயார்.

ராஜீ ராமதாஸ்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

பொன்னி சாதம்
Share: 




© Copyright 2020 Tamilonline