எட்டு கழுதை வயதினிலே...
Feb 2020 அண்ணா பையனின் கல்யாணத்துக்கு இந்தியா போயிருந்த மனைவி நேற்று இரவுதான் அமெரிக்கா திரும்பியிருந்தாள். தொண்டை கரகரப்பாயிருக்கிறது என்றாள். கொஞ்சம் இருமலும் இருந்தது. பசிக்கவில்லை என்று ஒன்றும்... மேலும்... (1 Comment)
|
|
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்...
Feb 2020 திருமண மண்டபத்தில் தோழிகளுடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்த மகள் சம்யுக்தாவைப் பெருமையுடன் பார்த்தாள் மகேஸ்வரி. இன்று சம்யுக்தாவிற்கு திருமண நிச்சயம் நடந்தது. அந்தச் சம்பந்தத்தில் ஏற்பட்ட சந்தோஷம்... மேலும்...
|
|
கதம்பமும் மல்லிகையும்...
Jan 2020 அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே இருந்தது எங்கள் வீடு. அங்கிருந்து கிளம்பிக் கீழே இறங்கி... மேலும்... (5 Comments)
|
|
மூணு வெண்ணிலா கேக்!
Dec 2019 அன்று நான் எழுந்தது எட்டு மணிக்கு. எப்பொழுதும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடும் எனக்கு, அன்று லேட்டாக எழுந்தது லேசான தலைவலியைக் கொடுத்தது. மனைவி வழக்கம்போல், காபி கொண்டு... மேலும்...
|
|
மகதலேனா மரியாள்
Dec 2019 மகதலேனா மரியாள் கண் விழித்துப் பார்த்தாள். அவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை. ஒரு கணம்தான் எங்கே இருக்கிறோம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஒரு வீட்டின் மேல்மாடி அறை. மேலும்...
|
|
அடையாறு யுத்தமும் ஆண்டிராய்டு டீமும்
Nov 2019 தேன்நிலவுக்கு குற்றாலம் போன சமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் கடுவாய்ப்புலியின் வாலைப்பிடித்துத் தன் புதுக்கணவரைக் காப்பாற்றின அதே 1746ஆம் வருடம் சென்னையில், அடையாறில்…. மேலும்...
|
|
குதிரை வண்டித் தாத்தா
Nov 2019 மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு போனபொழுது எனக்கு ஒரு பெரிய சோதனை காத்திருந்தது. அதுவரை அண்ணனோடதான் பள்ளிக்குப் போவேன். அவன் கடைக்குச் சென்றால் நானும் செல்வேன். மேலும்...
|
|
புள்ளிகள், கோலங்கள்...
Oct 2019 காலைவேளை. வாசலில் சாணி தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி. அது புள்ளிக்கோலம். வெவ்வேறு திசைகளில் சிதறிக் கிடப்பது போன்ற புள்ளிகளை இணைத்து, கண்ணைக் கவரும் கோலமாக... மேலும்...
|
|
பேச்சுத் துணை...
Oct 2019 அமெரிக்காவிற்கு முதன்முதலாக வந்த ஜானகிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து வியப்புத் தாங்க முடியவில்லை. கணவர் இறந்து இரண்டு மூன்று வருடங்களாக அய்யம்பேட்டையில் தனியாக இருந்தவளை, பிள்ளை குமார்... மேலும்...
|
|
ஊரான்
Sep 2019 கண்டதும் காதலா என்றால் கட்டாயம் இல்லை என்று சொல்வேன். அவனை முதலில் என் தோழி ரமா வீட்டில் சந்தித்தேன். ரமா என் கல்லூரித் தோழி. நான் மதுரையில் +2 முடித்துவிட்டு கல்லூரிப் படிப்புக்காகச் சென்னை வந்தவள். மேலும்... (1 Comment)
|
|
சொத்துரிமை!
Sep 2019 "எனக்கு இதுல சம்மதம் இல்ல மாமா" சுமதியின் மெல்லிய குரல் அந்தச் சலசலப்புகளுக்கிடையே அழுத்தமாக ஒலிக்க, அங்கிருந்த அனைவரும் அவள் பக்கம் திரும்பினார்கள். சூழலில் சட்டென்று ஏறிய கனம். சில முகங்களில்... மேலும்...
|
|
இல்லாத கதவு
Aug 2019 ஒரு வழியாக ரயில் கிளம்பி நகர ஆரம்பித்தது. ஹேமமாலினி பிளாட்ஃபார்ம் சத்தம் குறையவே, அப்பாடா என்று சீட்டில் சாய்ந்து கொண்டாள். கோயம்புத்தூரில் ஒரு சர்வதேச வங்கியில் கிளை மேனேஜரான ஹேமமாலினி... மேலும்...
|
|