Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
குரு நமசிவாயர்
Sep 2022
ஒரு நல்ல குரு அமைந்தால் சீடனுக்குப் பெருமை. ஒரு நல்ல சீடன் அமைந்தால் குருவுக்குப் பெருமை. அதன்படி சீடனாக வந்து, குருவுக்குச் சீரிய தொண்டாற்றி உயர்ந்த ஒருவர்தான் குரு நமசிவாயர். இயற்பெயர் நமசிவாய மூர்த்தி. மேலும்...
குகை நமசிவாயர்
Aug 2022
மானுடர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களது எண்ணங்களை இறைவன்பால் செலுத்தி உய்விக்கவென மகான்கள் அவதரிக்கின்றனர். தம்மை நாடிவரும் மக்களின் பரிபக்குவத்திற்கேற்ப பக்தி மார்க்கம்... மேலும்...
ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள்
Jul 2022
தணியாத ஆன்மீக தாகமும், குருவின் திருவருளும் இருந்தால் சாதாரண மனிதர்களும் மிக உயர்ந்த ஆன்மீக நிலைக்குச் செல்லமுடியும் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருப்புகழ்... மேலும்...
ஈசான்ய ஞானதேசிகர்
Jun 2022
சிறு பருவம் முதலே இவர் மிகுந்த ஆன்மிக ஆர்வம் உடையவராக இருந்தார். சகல சாஸ்திரங்களையும், புராண, இதிகாச, இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்த இவர், பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின்... மேலும்...
அன்னை ஸ்ரீ சாரதா தேவி (பகுதி - 2)
May 2022
தக்ஷிணேஸ்வரத்தில் அன்னை சாரதா தேவியின் தவ வாழ்க்கை தொடர்ந்தது. தோத்தாபுரியிடம் சந்யாசம் எடுத்துக் கொண்டிருந்தார் ராமகிருஷ்ணர். உலகியலைப் பொறுத்தவரை அவர் ஒரு துறவி. ஆனால் மனைவி சாரதையோ... மேலும்...
அன்னை ஸ்ரீ சாரதா தேவி (பகுதி - 1)
Apr 2022
திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் சாரதாமணிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு பைத்தியத்திற்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்ததால் அவளது வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று அடிக்கடிப்... மேலும்...
கக்கன்
Feb 2022
அது 1980ம் ஆண்டு. மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனை. உள்நோயாளியாகச் சிகிச்சைக்கு அந்தப் பெரியவர் சேர்க்கப்பட்டிருந்தார். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், படுக்கை... மேலும்...
சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
Jan 2022
தம்மை அணுகியோரின் கர்ம வினைகளை நொடிப் பொழுதில் மாற்றும் ஆற்றல்மிக்க மகான் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். கலியுகத்தில் மக்களின் குறைகளைப் போக்குவதற்காகவென்றே அவதரித்த மஹான். மேலும்...
பகவான் யோகி ராம்சுரத்குமார்
Dec 2021
ஒருவர் ஞானியாகவே பிறந்தாலும் அப்போதே அவர்களது ஞான இயல்பு வெளிப்பட்டு விடுவதில்லை. சாதாரண மானுடர் போலவே வளர்ந்து, வாழ்ந்து, குறிப்பிட்ட காலம் வந்த பின்னர்தான் அவர்களது ஞானத் தன்மையை... மேலும்...
ம. சிங்காரவேலு செட்டியார் (பகுதி-2)
Nov 2021
தொழிலாளர்மீதும் அவர்கள் வாழ்க்கை உயர்வின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் சிங்காரவேலு செட்டியார். பலவிதங்களில் தன்னாலான உதவிகளை அவர்களுக்குச் செய்து வந்தார். அவர்களின் வாழ்வாதார ... மேலும்...
ம. சிங்காரவேலு செட்டியார்
Oct 2021
தன்னால் இயன்ற நன்மைகளை மக்களுக்குச் செய்யவேண்டும் என்ற நோக்கில் உழைத்தார் சிங்காரவேலர். வறியவர்களுக்குப் பெரும் உதவிகள் செய்தார். ஏழைகளின் பசிப்பிணி தீர்த்தல், மருத்துவ உதவி வழங்குதல்... மேலும்...
ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள்
Sep 2021
மகான்களால் பொலிவுற்றது நம் மகத்தான பாரத பூமி. அதிலும் தமிழகம் மகான்களாலும், ஞானியர்களாலும், சித்தர்களாலும் வழிநடத்தப் பெற்ற புண்ணிய பூமி. திருவருட்பிரகாச வள்ளலார், மகான் ஸத்குரு ஸ்ரீ... மேலும்...





© Copyright 2020 Tamilonline