Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
சுமங்கலி எனப்படுபவள்
மிகச்சிறிய தொடர்கதை
- சுனிதா தீனதயாளன்|மே 2004|
Share:
''அப்பா... நாம எப்போப்பா நம்ம ஊருக்குப் போவோம்?"

''சீக்கிரம் போயிடலாம் கண்ணு...''

''சீக்கிரம்னா?''

'கொஞ்சம் பணம் சம்பாதிச்சப்புறம்.''

''கொஞ்சம்னா எவ்ளோப்பா?''

''ஒரு வீடு வாங்கற அளவுக்கு.''

''வீடுதான் இருக்கேப்பா?''

''அது சின்ன வீடு கண்ணு. நீயெல்லாம் பெரியவனானப்புறம் அந்த வீடு பத்தாதுல்ல... அதனால கொஞ்சம் பெரிய வீடா வாங்கணும்.''

''பெரிய வீடு வாங்கறதுக்கு நிறைய பணம் வேணுமில்லப்பா?''

''ஆமாம் செல்லம். நிறைய வேணும்தான். அதனால நிறைய சம்பாதிக்கணும். ஒரு கார் கூட வாங்கணும்.''

''இதெல்லாம் வாங்கிட்டா போயிடலாமாப்பா?''
''ம்ம்... நகை அது இதுன்னு கையில கொஞ்சம் சொத்தும் சேர்க்கணும் தங்கம்.''

''கொஞ்ச நாள்ல சொத்து சேர்த்துடலாமாப்பா?''

''கொஞ்சம் வருஷம் ஆகும் செல்லம்.''

25 வருடம் கழித்து...

''தாத்தா, நாம எப்போ நம்ம ஊருக்குப் போவோம்?''

சுனிதா தீனதயாளன்
More

சுமங்கலி எனப்படுபவள்
Share: 




© Copyright 2020 Tamilonline