| |
 | முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் |
இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக இருந்த திரு ராமஸ்வாமி வெங்கடராமன் ஜனவரி 27, 2009 அன்று புதுடில்லியில் மரணமடைந்தார். அவருக்கு வயது 98. அஞ்சலி |
| |
 | உரசல், அலசல், வெடித்தல், கடித்தல்... |
இது கோர்ட் இல்லை. வார்த்தைகளை அளந்து பேச. வெளியிடம் இல்லை புன்னகையை மேக்-அப் ஆகப் போட்டுக் கொள்ள. அவ்வப்போது உரசல், அலசல், வெடித்தல், கடித்தல் எல்லாம் குடும்பத்தில் இருக்கும். Just move On. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஆனந்தக் கனவு கலைகையில்... |
'காட்டுக்குப் போ' என்று உன்னைப் பணித்தவன் அரசன் அல்லன். ஆகவே நீ காட்டுக்குப் போகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை' என்று வசிஷ்டன் ராமனிடத்திலே வாதிடுவதைப் பார்த்தோம். ஹரிமொழி |
| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
கரூருக்கு அருகிலுள்ள புஞ்சைப் புகளூர் என்ற சிறிய கிராமத்தில் 1948ம் ஆண்டில் பிறந்தவர் கலாநிதி. கலாநிதியின் தகப்பனார் ஒரு நகராட்சிப் பொறியியலாளர். முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் அவருக்கு... நினைவலைகள் |
| |
 | எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது |
ந. பிச்சமூர்த்தியில் தொடங்கிய தமிழ்க் கவிதை உலகில் படிமங்கள், உருவகங்கள் வழியாகத் தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி, தொடர்ந்து எழுதி வரும் கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன். பொது |
| |
 | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் |
இறையனுபவத்தைப் பாக்களில் புனைந்தவர்கள் ஆழ்வார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஆண்டாள். மார்கழி மாதம் முழுவதும் கோவில்களிலும் வீடுகளிலும்... சமயம் |