| |
 | தென்றல் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை |
பள்ளிகள் திறக்கும் நேரம் வந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் பல இடங்களிலும் தமிழ்ச் சங்கங்களிலும் தமிழ்ப் பள்ளிகளிலும் நமது குழந்தைகள் தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் கற்க வருவார்கள். பொது |
| |
 | சந்திரன் ஜீவரட்ணம் |
ஜூலை 24, 2008 அன்று, நோவியில் (மிச்.) வசித்துவந்த சந்திரன் ஜீவரட்ணம் அவர்கள் டொராண்டோவில் நடந்த கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இவர்... அஞ்சலி |
| |
 | ஒளியில் மறைந்த ஒளி |
கவிதையை வாசிப்பவனுக்கும் சரி, அவனைவிடவும் முக்கியமாய், எழுதுபவனுக்கும் சரி, மனத்தில் மேலோங்கி நிற்பது எதுவென்றால், பாவம் என்று சொல்லப்படும் உணர்வுநிலைதான். ஹரிமொழி (1 Comment) |
| |
 | திருநெல்வேலி விஸ்வநாதன் |
ஜூலை 16, 2008 அன்று டி.கே. விஸ்வநாதன் (81) அவர்கள் போகாரேடனில் (ஃப்ளோ.) உயிர்நீத்தார். அவருக்கு 2 மகன்களும், 4 பேரக் குழந்தைகளும் உள்ளனர். அஞ்சலி |
| |
 | ஒரு விபத்து நடந்தால் கார் ஓட்டுவதையே விட்டுவிடுவோமா? |
வீட்டுக்குள் முடக்கிவைக்கப் பட்ட பெண், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பெண், கதவை நெட்டி முறித்து வெளியே வரவேண்டிய ஒரு கட்டாயத்தைக் குடும்பமோ, சமுதாயமோ... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பிரான்மலை |
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோயில்கள் பல உண்டு. புரவலர்களாலும் புலவர்களாலும் ஆராதிக்கப்பெற்ற அக்கோயில்களுள் சிறப்பானதாக விளங்குவது... சமயம் |