| |
 | மாரியோ பனியோ |
அமெரிக்காவின் அஞ்சற்சேவகத்தின் (U.S. Postal Service) நியூயார்க் நகர்த் தலைமை அலுவலகத்தின் வெளிப்புறத்தில் பொறித்துள்ள வாசகம் மிகவும் பிரபலமானது: 'பனியோ மழையோ வெயிலோ இரவின் இருளோ இந்தத் தூதர்களைத்... இலக்கியம் |
| |
 | இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது |
பாரத அரசு வழங்கும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண், பெப்ஸிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி அவர்களுக்கு 2007 ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டது. பொது |
| |
 | விமர்சனப் பிதாமகர் சுப்புடு |
பிரபல கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு மார்ச் 29ம் தேதி தில்லியில் தமது 90வது வயதில் காலமானார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றியிருந்தார். சுப்புடுவின் மறைவுச் செய்தி கேட்டவுடன்... அஞ்சலி |
| |
 | தமிழ்நூல் கடல் தி.வே. கோபாலய்யர் |
தமிழ்நூற்கடல் என்றும் தமிழ்ப் பேராசான் என்றும் தமிழறிஞர்களால் போற்றப்பட்ட திரு. தி.வே. கோபாலய்யர் (82) ஏப்ரல் 1 அன்று காலமானார். சிறிது காலமாக உடல் நலம் குன்றி இருந்த அவர், ஸ்ரீ ரங்கத்தில்... அஞ்சலி |
| |
 | காவிரி இறுதி தீர்ப்பு: தமிழகம் மேல்முறையீடு |
காவிரிப் பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்காக இரண்டாவது முறையாக அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றைத் தமிழக அரசு ஏப்ரல் 15 அன்று கூட்டியது. தமிழக அரசியல் |
| |
 | ஏற்பாடெல்லாம் முடிந்தது |
சுகம் மருத்துவமனை. அங்குதான் ராகவன் நான்காவது மாடியில் 408-ம் நம்பர் அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறுகதை |