| |
 | பெரியார் சிலை உடைப்பும் தொடர்ந்த வன்முறைகளும்... |
ஸ்ரீரங்கத்தில் திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலைப் பகுதியை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை உருவானது. தமிழக அரசியல் |
| |
 | மீண்டும் உச்சநீதிமன்றம்! |
முல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை... தமிழக அரசியல் |
| |
 | பாராளுமன்றத்தில் தமிழக தலைவர்கள் சிலை திறப்பு! |
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனின் உருவச்சிலையும், முரசொலி மாறனின் உருவச்சிலையும் கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் திறக்கப்பட்டது. தமிழக அரசியல் |
| |
 | வளைகரத்தால் வளர்ந்துவரும் வளைதளம் |
ஒவ்வொரு பெரிய அமைப்பு அமைவதற்கும், யாருக்கோ எங்கேயோ மனதில் தோன்றிய ஒரு சிறு பொறி காரணமாக இருப்பது நமக்கெல்லம் பரிச்சயமான விஷயமே!. நட்பு வேண்டும், நாடு முழுதும் நல்ல விஷயங்கள் பரவ வேண்டும் தகவல்.காம் |
| |
 | சந்தையில் வாங்கி விற்கும் நிதிகள் (ETF) |
அக்பர் தனது அரசவையில் வீற்றிருந் தார். 'எனக்கு ஒரு சந்தேகம். என்னுடைய கருவூலத்தில் ஏராளமான செல்வம் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதை எங்கே முதலீடு செய்வது? மந்திரிகள் ஆலோசனை கூறலாம்' என்று அறிவித்தார். நிதி அறிவோம் |
| |
 | பாசத்து தேசம் |
வயது நாற்பதுகளில் இருக்கும். மாநிறத்துக்கும், கருப்புக்கும் இடையே சண்டை பிடிக்கற ஒரு நிறம். நல்ல ஒசரம். காக்கி நிற மேல் சட்டையும், கால் சட்டையும் - என சுத்தமான சீருடை, நாள் தவறாமல் நெற்றியில்... சிறுகதை |