| |
 | தென்றல் வாசகர்களுக்கு, |
அக்டோபர் தென்றல் இதழில் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் பெரு முயற்சியால் வெளி வர இருக்கும் இயற்பியல் ஒளி-ஒலி பெருந்திட்டத் தொடரைப் பற்றிய அறிமுகம் வெளி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். பொது |
| |
 | பெரியார் சிலை உடைப்பும் தொடர்ந்த வன்முறைகளும்... |
ஸ்ரீரங்கத்தில் திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலைப் பகுதியை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை உருவானது. தமிழக அரசியல் |
| |
 | மீண்டும் உச்சநீதிமன்றம்! |
முல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை... தமிழக அரசியல் |
| |
 | பாசத்து தேசம் |
வயது நாற்பதுகளில் இருக்கும். மாநிறத்துக்கும், கருப்புக்கும் இடையே சண்டை பிடிக்கற ஒரு நிறம். நல்ல ஒசரம். காக்கி நிற மேல் சட்டையும், கால் சட்டையும் - என சுத்தமான சீருடை, நாள் தவறாமல் நெற்றியில்... சிறுகதை |
| |
 | வளைகரத்தால் வளர்ந்துவரும் வளைதளம் |
ஒவ்வொரு பெரிய அமைப்பு அமைவதற்கும், யாருக்கோ எங்கேயோ மனதில் தோன்றிய ஒரு சிறு பொறி காரணமாக இருப்பது நமக்கெல்லம் பரிச்சயமான விஷயமே!. நட்பு வேண்டும், நாடு முழுதும் நல்ல விஷயங்கள் பரவ வேண்டும் தகவல்.காம் |
| |
 | ம.தி.மு.கவில் சலசலப்பு! |
முல்லை பெரியாறு அணை பிரச்சினைத் தொடர்பாக ம.தி.மு.க பொது செயலர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், ம.தி.மு.க மக்களவை உறுப்பினர் எல்.கணேசன் கட்சியின்
பொதுசெயலர் வைகோ மீது கடுமையான குற்றம்சாட்டுகளை அள்ளி வீசியது தமிழக அரசியல் |