| |
 | பாவை நோன்பு |
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். இங்கே நாம் அந்தப் பாவை நோன்பைப் பற்றிச் சில செய்திகளைக் காண்போம். இலக்கியம் |
| |
 | முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்து மரணம்! |
சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த அ.தி.மு.க வின் அவைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான கா. காளிமுத்து சிகிச்சை பலனின்றி, நவம்பர் 8ம் தேதி காலமானார். தமிழக அரசியல் |
| |
 | தொடரும் முல்லைபெரியாறு சர்ச்சை! |
கடந்த 16ம் தேதி (நவம்பர்) தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பெரியாறு அணையை பார்வையிட சென்றார். தமிழக அரசியல் |
| |
 | மெய்நிகர் மாயத்தின் மர்மம் |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நாணா |
வாசல் கதவு மணிச்சத்தம் கேட்டு பத்மா கதவைத் திறந்தாள். வாசலில் நின்ற பார்வதியைப் பார்த்ததும்
மகிழ்ச்சி உண்டாயிற்று. சிறுகதை |
| |
 | இலங்கை தமிழர்களுக்கு இந்தியா உதவி! |
இலங்கையில் சிங்கள ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடை பெறும் போரில் அப்பாவி தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டு வருகின்ற சூழலில்... தமிழக அரசியல் |