| |
 | தொடர்பற்று... செயலிழந்து... |
எங்கள் குடும்ப நண்பர் தன் மகன் திருமணத்திற்கு பெண் பார்த்து நாளும் குறித்துவிட்டார்கள். அவர்கள் எங்கள் தாய், தந்தை போலத்தான் இருந்தார்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | துணை நகரம்! |
அதிகரித்து வரும் சென்னை நகர மக்கள் தொகையை மனதில் கொண்டு புதிய துணை நகரம் ஒன்றை சென்னைக்கு அருகாமையில் உருவாக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். துணை நகரம் வண்டலூர் - கேளம்பாக்கத்திற்கு தெற்கே அமைக்க விருக்கிறது... தமிழக அரசியல் |
| |
 | திரு காமேஸ்வரன் சிவமணி |
நம் வளைகுடா பகுதியில் சிவமணி மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, திரு காமேஸ்வரன் சிவமணி அவர்கள், 1973-ம் வருடம் அமெரிக்காவிற்கு வந்தார். தன் குடும்பத்துடன் வளைகுடா பகுதிக்கு 1986-ம் வருடம் குடிபெயர்ந்தார். அஞ்சலி |
| |
 | தீர்வு |
வேதவல்லிக்கு காலையிலிருந்தே வேலை ஒன்றுமே ஓடவில்லை. இன்று மட்டும் தான் என்றில்லை. சில மாதங்களாகவே இப்படித்தான். ஏனோதானோவென்று ஒரு பிடிப்பில்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள். சிறுகதை |
| |
 | இந்தநாள் பங்குகள் அந்தநாள் தேதியில் |
இன்றைக்கு காந்திஜி உயிரோடு இருந்தால் என்ன சொல்லியிருப்பார்?ஔ என்ற கேள்வி பாரத்தையும் திவ்யாவையும் அதிரச் செய்தது. ஒரு நிதி நிறுவனத்தில் சேர்வதற்குக்... நிதி அறிவோம் |
| |
 | மெய்நிகர் மாயத்தின் மர்மம் |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். சூர்யா துப்பறிகிறார் |