Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
பாவனாவைத் தேடி வரும் வாய்ப்புகள்
சித்திரம் பேசுதடி' வெற்றியால் படத்தின் கதாநாயகி பாவனாவிற்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கிவிட்டன. இவர் ஏற்கெனவே மலையாளத்தில் நடி மேலும்...
 
சா. கந்தசாமி
'சாயாவனம்' என்ற நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970-களில் அறிமுகமானவர் எழுத்தாளர் சா. கந்தசாமி. இவர் சிறுகதை, நாவல் மேலும்...
 
இட்லி வகைகள்
சில புதியவகை இட்டலிகள் செய்யும் முறையை இங்கே பார்க்கலாம்.

பயத்தம் பருப்பு இட்டலி

தேவையான பொருட்கள் மேலும்...
 
இயற்கைவியலாளர் ம.கிருஷ்ணன்
"தினமும் விளக்கேற்றினதும் கணக்கற்ற சிறுபிராணிகள் என் வீட்டினுட் பிரவேசிக்b கின்றன. பட்டாம்பூச்சிகளும் மெல்லிய தும்பிகளும் மின மேலும்...
 
ஆராவமுதன்
கிராமத்தில் விடுமுறைக்குப் போயிருந்த போது இளமைக்கால நண்பன் எஸ்வியைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. எஸ். வெங்கடராமன் என்ற பெயரின் சுருக்கமே எஸ்வி. அவன் தன் மகளோடு பெருமாள் கோயில் அருகே நின்று கொண்டிருந்தான்.சிறுகதை
சமுகவிதிகள்
நானும் என் கணவரும் மூன்று ஆண்டுகளாக வசிக்கும் இந்த ஊரில் அதிகம் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லை. சிறிது நாள் முன்பு எங்கள் குடும்ப நண்பரின் பெண் திடீரென்று எனக்கு போன் செய்தாள். தன் கணவருடன் எங்கள் ஊரிலே...அன்புள்ள சிநேகிதியே
மெய்நிகர்மாயத்தின் மர்மம் - பாகம் 2
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்து, முழு நேரத் துப்பறிவாள ரானவர் சூர்யா. அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி செய்கின்றனர். கிரணின் தொழில் பங்குவர்த்தகம்சூர்யா துப்பறிகிறார்
மாநகரக் காவல்துறை ஆணையராக லத்திகா சரண்
மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுப் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டி அளித்த அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசினார்.தமிழக அரசியல்
குட்டிமான் போலும் குழந்தை
தலைவியும் தலைவனும் மணம் புரிந்து இல்வாழ்க்கை நடத்துகின்றனர். ஒரு நாள் தலைவியின் வீட்டிற்குச் சென்று அவளை வளர்த்த செவிலித்தாய் கண்டு திரும்பித் தலைவியைப் பெற்ற நற்றாய்க்குத் தான் பார்த்துக் களித்த நிகழ்ச்சிகளைக் கூறுகிறாள்.இலக்கியம்
வால் ஸ்ட்ரீட்டில் ஜேம்ஸ்பாண்ட்
"மிஸ்டர் பாண்ட், On Her Majesty's Secret Service-க்கு இனிமேல் உங்கள் சேவை தேவையில்லை" என்றார் M. "இவ்வளவு கடுமை வேண்டாமே" என்று மன்றாடினார் ஜேம்ஸ் பாண்ட்.நிதி அறிவோம்
சமுகவிதிகள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா? பாகம் 6
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline