| |
 | தாயார் |
ரயில் திருவாங்குடியை நெருங்கி விட்டது. நாகராஜன் கதவுக்கருகே நின்று பெருமூச்சு வாங்கினான். வயிற்றில் பட்டாம்பூச்சி. கையிலிருந்த பெட்டியை ஒருமுறை பார்த்துக் கொண்டான். உள்ளே மூன்று லட்சம் ரூபாய். அப்பாவின் உழைப்பு. சிறுகதை |
| |
 | ஆராவமுதன் |
கிராமத்தில் விடுமுறைக்குப் போயிருந்த போது இளமைக்கால நண்பன் எஸ்வியைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. எஸ். வெங்கடராமன் என்ற பெயரின் சுருக்கமே எஸ்வி. அவன் தன் மகளோடு பெருமாள் கோயில் அருகே நின்று கொண்டிருந்தான். சிறுகதை |
| |
 | மெய்நிகர்மாயத்தின் மர்மம் - பாகம் 2 |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்து, முழு நேரத் துப்பறிவாள ரானவர் சூர்யா. அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி செய்கின்றனர். கிரணின் தொழில் பங்குவர்த்தகம் சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நல்லதும் பொல்லாததும் |
திரைப்படத்தில் காதலர்கள் பாடிக் கொண்டிருக்கும் போது வெளியே சோடா, பாப்கார்ன் சாப்பிடப் போவது வழக்கம். ஒரு மாதிரியாகப் பாடல் முடிந்துவிட்டது என்று நம்பி உள்ளே போகும் போது பாடலின் பல்லவி ஒலிக்கப் பசுந்தரையில்... பொது |
| |
 | மதுரபாரதியின் புத்தம் சரணம் |
ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவனான பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வேறுவேறு நூல்களின் வழியே படிப்பவர்களுக்கு ஒரே சம்பவத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் எப்படி முரண்படச் சித்திரிக்கிறார்கள் என்பது தெரியும். நூல் அறிமுகம் |
| |
 | மோதல்கள் |
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தி.மு.க.வும் 107 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோதுகின்றன. 16 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக ம.தி.மு.க.வுடன் மோதுகின்றது. தமிழக அரசியல் |