| |
 | மலைவாழை அல்லவோ கல்வி! |
குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தான் பிரகாஷ். திடீரென நின்று தன் மனைவி திவ்யாவின் கையைப் பிடித்து வருடிக் கொடுத்து ''எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலைப்படாதே'' என்று தேற்றினான். நிதி அறிவோம் |
| |
 | மழை வெள்ளமும், நிவாரண அரசியலும் |
மும்பை, கொல்கத்தா, பெங்களூர் வரிசையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சென்னை மக்களையும் திக்குமுக்காட வைத்தது. ஒரே நாளில் 27 செ.மீ. மழை பதிவாகிச் சென்னை நகரம் ஏரியாகக் காட்சியளித்தது. தமிழக அரசியல் |
| |
 | நீங்கள் ஒரு தனி சாரி |
அவரோ மிகவும் நுட்பமான உணர்வுள்ளவர். என் கணவர், இவரைப் பார்த்தால் ஒரு புன்முறுவல் பூத்துவிட்டுத் தன் அறைக்குள் புகுந்துவிட்டால், இவருக்கு மூட் அவுட் ஆகிவிடும். மறுபடியும் சில நாள் வரமாட்டார் அப்புறம் ஏதேனும் சாக்கு வைத்துக்கொண்டு... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கார்த்திகை விழாவிற்கு வருவார்! |
தமிழரின் மிகமிகப் பழைய பண்டிகையான கார்த்திகை விழாவைக் குறித்து அந்த விழாக் கொண்டாட்டத்தைக் குறிப்பிடும் ஒரு சங்க இலக்கியப் பாடலை இங்கே காண்கிறோம். இலக்கியம் |
| |
 | நினைவுகள் - தபால்காரர் காப்பாற்றினார் |
ஹியூஸ்டன் விமானநிலையத்தில் ட்யூஸான் போகும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த நேரம். நான்கு வயது கொண்ட ஒரு சிறுமி. பொன்னிறக் கூந்தல், நீலநிறக் கண்கள் கொண்டவள். என் அருகில் வந்து சுற்றுமுற்றும் பார்த்துக்... பொது |
| |
 | முக்கோணங்கள் |
காரை அபார்ட்மெண்டுக்கு முன்னால் நிறுத்திய இந்து மேலங்கியை நன்றாக இழுத்து மூடிக்கொண்டாள். தலைமுதல் கால்வரை மூடியிருந்தாலும் வெளியே இறங்கும்போதே சிலீர் என்று குளிர் தாக்கியது. நேற்றிரவு பெய்த பனிமழையில்... சிறுகதை |