| |
 | நினைவுகள் - தபால்காரர் காப்பாற்றினார் |
ஹியூஸ்டன் விமானநிலையத்தில் ட்யூஸான் போகும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த நேரம். நான்கு வயது கொண்ட ஒரு சிறுமி. பொன்னிறக் கூந்தல், நீலநிறக் கண்கள் கொண்டவள். என் அருகில் வந்து சுற்றுமுற்றும் பார்த்துக்... பொது |
| |
 | இரண்டாம் ஜாமங்களின் கதை |
பால்ய காலத்தில் நான் வசித்த காலனி அருகில்தான் தர்கா காலனி இருந்தது. அதில் மூன்று நான்கு தெருக்கள்தாம். பெயருக்கேற்றாற்போல் ஒரு தர்காவையும் உள்ளடக்கியிருந்தது. மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால்... நூல் அறிமுகம் |
| |
 | குஷ்புவுக்கு எதிராகப் போராட்டம் |
எய்ட்ஸ் நோய் பற்றிப் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் நடிகை குஷ்பு திருமணத்துக்கு முன் உடலுறவுபற்றிக் கூறிய கருத்து இன்று தமிழகத்தில் பரப்பரப்பான சூழலை உருவாக்கியுள்ளது. தமிழக அரசியல் |
| |
 | வெங்கலமடையாளின் சாபம் (நாட்டுப்புறக் கதை) |
எனது சொந்த கிராமம் உடுமலை அருகே உள்ள தளி. பல ஆண்டுகளுக்கு முன்பு பாளையப்பட்டின் ஆட்சிக்குட்பட்டதாய் இருந்தது அது. அந்தக் காலத்தில் பஞ்சம் பிழைக்கவேண்டி ஊர்விட்டு ஊர் செல்வது வழக்கம். சிறுகதை |
| |
 | நீங்கள் ஒரு தனி சாரி |
அவரோ மிகவும் நுட்பமான உணர்வுள்ளவர். என் கணவர், இவரைப் பார்த்தால் ஒரு புன்முறுவல் பூத்துவிட்டுத் தன் அறைக்குள் புகுந்துவிட்டால், இவருக்கு மூட் அவுட் ஆகிவிடும். மறுபடியும் சில நாள் வரமாட்டார் அப்புறம் ஏதேனும் சாக்கு வைத்துக்கொண்டு... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கே. ஆர். நாராயணன் |
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் நவம்பர் 9, 2005 தேதியன்று தில்லியில் காலமானார். அஞ்சலி |