| |
 | ஜே.சி.பி. இலக்கிய விருது |
இந்தியாவில் அதிக பணமதிப்புக் கொண்ட விருதான ஜே.சி.பி. இலக்கிய விருது (JCB Prize for Literature), இவ்வாண்டு (2023) பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'ஆளண்டாப்பட்சி' என்னும் நாவலின் ஆங்கில... பொது |
| |
 | தமிழ்ப் பேராய விருதுகள் 2023 |
சென்னை எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில், சிறந்த தமிழ் நூல்கள், சிறந்த தமிழ் இதழ்கள், சிறந்த தமிழ்ச் சங்கம், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் 12 விருதுகள் வழங்கப்பட்டு... பொது |
| |
 | இருபது ரூபாய் நோட்டு |
இப்பெல்லாம் ஹோட்டலுக்கு வர்றவுங்க, பெரும்பாலும் கார்டுலதான் பணம் கட்றாங்க. யாரும் அதிகமா பணம் கைல கொண்டு வர்றதில்லை. அதனால, என்னை மாதிரி சர்வர்களுக்கு டிப்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்... சிறுகதை |
| |
 | தொண்டரடிப்பொடியாழ்வார் |
"புலியின் கண்ணில் பட்ட இரை ஒருபோதும் தப்பாது" என்று கூறப்படுவது போல, ஆண்டவனின் அருள்நோக்கம் பெற்ற அடியவர்கள் என்றும் அவனால் காக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்... மேலோர் வாழ்வில் |
| |
 | இது நிஜமா? அது நிஜமா? |
யதார்த்தத்தை ஞான மின்னல் ஒன்றில் புரிந்து கொண்டுவிட முடியும், ஜனக சக்கரவர்த்திக்கு நடந்ததைப்போல. ஒருநாள் மாலை, ஜனகர் அரசவையில் இருந்தார், அவரைச் சுற்றி அவையினர் மற்றும் பெண் இசைக் கலைஞர்கள்... சின்னக்கதை |
| |
 | டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் |
"நான் இறக்கும்போது மருத்துவமனையின் வேலைநாளாக இருந்தாலும், விடுமுறை விட்டுவிடாமல், நம்பி வந்த நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சை வழங்கவேண்டும், வேண்டுமானால் சட்டையில் ஒரு கருப்பு... அஞ்சலி |