| |
 | யாதும் தமிழே - தமிழ் திரு விருதுகள் |
'இந்து தமிழ் திசை' 10ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த அக்டோபரில் 'யாதும் தமிழே' என்ற பெயரில் ஒரு நிகழ்வை நடத்தியது. அதில் வாழ்நாள் சாதனை விருது, தமிழ்த்திரு விருதுகள் ஆகியன வழங்கப்பட்டன. பொது |
| |
 | தொண்டரடிப்பொடியாழ்வார் |
"புலியின் கண்ணில் பட்ட இரை ஒருபோதும் தப்பாது" என்று கூறப்படுவது போல, ஆண்டவனின் அருள்நோக்கம் பெற்ற அடியவர்கள் என்றும் அவனால் காக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்... மேலோர் வாழ்வில் |
| |
 | டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் |
"நான் இறக்கும்போது மருத்துவமனையின் வேலைநாளாக இருந்தாலும், விடுமுறை விட்டுவிடாமல், நம்பி வந்த நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சை வழங்கவேண்டும், வேண்டுமானால் சட்டையில் ஒரு கருப்பு... அஞ்சலி |
| |
 | ஒளடதம் |
அந்த இளைஞருக்கு அகவை முப்பதுகூட இருக்காது. அழகிய கீர்த்தனைகளால் அமைந்த ஜெபங்களை உற்சாகமாய் முணுமுணுத்தபடி மரப்பட்டைகளை உடைத்து அரைத்துக் கொண்டிருந்தார். மருத்துவமும் அறிவியலும்... சிறுகதை |
| |
 | எண்பதாண்டாகியும் இளைஞரே |
1922-ம் வருஷம் நான் திருநெல்வேலி இந்து கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கே மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் தம்மிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தாய்மொழியில்... அலமாரி |
| |
 | ஈஷா: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப்பயிற்சி |
அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 34 மாணவர்களுக்குக் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாயப் பண்ணையில் 10 நாள் களப்பயிற்சி தரப்பட்டது. இதில் விதைப்பது முதல் அறுவடை வரை... பொது |