| |
 | ஓவியர் மாருதி |
ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி (86) சென்னையில் காலமானார். ஆகஸ்ட் 28, 1938 அன்று, புதுக்கோட்டையில், டி. வெங்கோப ராவ் - பத்மாவதி பாய் இணையருக்குப் பிறந்தார். புதுகோட்டையில் பள்ளி... அஞ்சலி (1 Comment) |
| |
 | ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி, தமிழ்நாடு |
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் கஜசம்ஹார மூர்த்தி வடிவில் அரக்கனைக் கொன்று அருள் பாலிக்கிறார். இது பக்தர்களின் ஆணவம், கர்வம், பொறாமை... சமயம் |
| |
 | கோவை புத்தகக் காட்சி விருது |
கோவையில் நடக்கும் புத்தகக் காட்சியில் ஒவ்வோர் ஆண்டும் சாதனையாளர்கள், எழுத்தாளர்கள் விருதளித்து கௌரவிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞரும் மொழி... பொது |
| |
 | எண்ணமும் பார்வையும் |
நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் பார்வைக் கோணத்தைப் பொறுத்து இருக்கிறது. எல்லா மனநிலைகளையும் கருத்துகளையும் அது பாதிக்கிறது. ஆஞ்சநேயர் இலங்கையில் செய்த... சின்னக்கதை |
| |
 | தடாகத்தில் சில காசுகள் |
குறித்த நேரத்திற்குப் போகவேண்டும் என்பதால், நான் தங்கியிருந்த ஹோட்டலில் குளித்து வெளிக்கிட்டுத் தயாராக நின்றேன். எனது அறைக்கதவு தட்டிய சத்தம் கேட்டது. திறந்து பார்த்தேன். 'மிஸ்டர் ஹரிஷ்..' என்றாள் வாசலில் நின்றவள். சிறுகதை |
| |
 | பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 2) |
ரமணாச்ரமத்திலிருந்து நரசிம்ம சுவாமி ஏன் வெளியேறினார்? எங்கே சென்றார்? என்ன செய்தார்? இந்தத் தகவல்கள் பலருக்கும் புரியாமலே இருந்தது. ரமணாச்ரமத் தொண்டர்கள் பலரும் தங்களுக்குள் பலவாறாகப்... மேலோர் வாழ்வில் |