Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | பொது | அஞ்சலி
Tamil Unicode / English Search
 
மஞ்சேரி எஸ். ஈச்வரன்
தமிழில் நேரடியாக எழுதாமலேயே, தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர் மஞ்சேரி எஸ். ஈச்வரன். கவிஞர், எழுத மேலும்...
     
இதயக்கோவிலில் ஹரிஜனப் பிரவேசம்
என் குருநாதரை நினைத்ததும் கால வெள்ளம் பின்னோக்கி ஓடுகிறது. என் மனத் தோணியைத் துழைந்துகொண்டே ஓரிடத்தில் கரையை எட்டிக் குதித்து அவர் கண் முன்னே நின்று விடுகிறேன். 'ஆறில் ஒரு பங்கு' என்ற சிறிய...அலமாரி
எண்ணமும் பார்வையும்
நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் பார்வைக் கோணத்தைப் பொறுத்து இருக்கிறது. எல்லா மனநிலைகளையும் கருத்துகளையும் அது பாதிக்கிறது. ஆஞ்சநேயர் இலங்கையில் செய்த...சின்னக்கதை
கி.ரா. விருது
கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றும் வகையில், கோவை விஜயா பதிப்பகத்தின் 'விஜயா வாசகர் வட்டம்' சார்பில், ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு 'கி.ரா.' விருது வழங்கப்படுகிறது.பொது
ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி, தமிழ்நாடு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் கஜசம்ஹார மூர்த்தி வடிவில் அரக்கனைக் கொன்று அருள் பாலிக்கிறார். இது பக்தர்களின் ஆணவம், கர்வம், பொறாமை...சமயம்
தடாகத்தில் சில காசுகள்
குறித்த நேரத்திற்குப் போகவேண்டும் என்பதால், நான் தங்கியிருந்த ஹோட்டலில் குளித்து வெளிக்கிட்டுத் தயாராக நின்றேன். எனது அறைக்கதவு தட்டிய சத்தம் கேட்டது. திறந்து பார்த்தேன். 'மிஸ்டர் ஹரிஷ்..' என்றாள் வாசலில் நின்றவள்.சிறுகதை
ஓவியர் மாருதி
ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி (86) சென்னையில் காலமானார். ஆகஸ்ட் 28, 1938 அன்று, புதுக்கோட்டையில், டி. வெங்கோப ராவ் - பத்மாவதி பாய் இணையருக்குப் பிறந்தார். புதுகோட்டையில் பள்ளி...அஞ்சலி(1 Comment)
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20G)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline