| |
 | கோவை புத்தகக் காட்சி விருது |
கோவையில் நடக்கும் புத்தகக் காட்சியில் ஒவ்வோர் ஆண்டும் சாதனையாளர்கள், எழுத்தாளர்கள் விருதளித்து கௌரவிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞரும் மொழி... பொது |
| |
 | எண்ணமும் பார்வையும் |
நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் பார்வைக் கோணத்தைப் பொறுத்து இருக்கிறது. எல்லா மனநிலைகளையும் கருத்துகளையும் அது பாதிக்கிறது. ஆஞ்சநேயர் இலங்கையில் செய்த... சின்னக்கதை |
| |
 | தடாகத்தில் சில காசுகள் |
குறித்த நேரத்திற்குப் போகவேண்டும் என்பதால், நான் தங்கியிருந்த ஹோட்டலில் குளித்து வெளிக்கிட்டுத் தயாராக நின்றேன். எனது அறைக்கதவு தட்டிய சத்தம் கேட்டது. திறந்து பார்த்தேன். 'மிஸ்டர் ஹரிஷ்..' என்றாள் வாசலில் நின்றவள். சிறுகதை |
| |
 | கி.ரா. விருது |
கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றும் வகையில், கோவை விஜயா பதிப்பகத்தின் 'விஜயா வாசகர் வட்டம்' சார்பில், ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு 'கி.ரா.' விருது வழங்கப்படுகிறது. பொது |
| |
 | ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி, தமிழ்நாடு |
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் கஜசம்ஹார மூர்த்தி வடிவில் அரக்கனைக் கொன்று அருள் பாலிக்கிறார். இது பக்தர்களின் ஆணவம், கர்வம், பொறாமை... சமயம் |
| |
 | சந்தக்கவி ராமசாமி |
தமிழறிஞரும் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவருமான சந்தக்கவி வி.எஸ்.என். இராமஸ்வாமி (81) காலமானார். இவர் மே 25, 1942ல் பிறந்தவர். தந்தை எம்.எஸ். நாராயண ஐயங்கார் தமிழாசிரியர். அஞ்சலி |