Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறுகதை | பொது | வாசகர்கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
 
க. பூரணச்சந்திரன்
க. பூரணச்சந்திரன் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர். இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், விமர்சகர் எனப் பல திறக்குக மேலும்...
     
அக்ஷௌஹினி அல்லது அக்குரோணியின் கணக்கு
நாம் இப்போது அக்ஷௌஹினி அல்லது அக்குரோணி என்ற பெயரை அடிக்கடி பார்க்கிறோம். அக்ஷௌஹினி என்பது சமஸ்கிருதச் சொல். அக்குரோணி என்பது அதன் தமிழ் வடிவம். இப்போது ஒரு அக்குரோணி என்பதன்...ஹரிமொழி
விட்டோபா சுவாமிகள்
சுவாமிகள், சென்னை திருவல்லிக்கேணியில், மராத்தியக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இயற்பெயர் தோதி. சிறுவயது முதலே தனித்த உணர்வு உடையவராய், பிற சிறுவர்களுடன் ஒட்டாத தன்மை உடையவராய் வளர்ந்தார்.மேலோர் வாழ்வில்
தன்னையே பழித்துக்கொள்வதும் அகங்காரமே
ஒருமுறை கிருஷ்ணர் மோசமான, தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்படுவது போல நடித்தார்! அவர் தத்ரூபமாக நடித்தார். அவர் தன் தலையில் சூடான துணிகளைச் சுற்றிக் கொண்டு படுக்கையில் புரண்டார்.சின்னக்கதை
தெரியுமா?: கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி - 2023
கி.வா.ஜ. சிறுகதைப்‌ போட்டிக்கு சிறுகதைகள்‌ வரவேற்கப்படுகின்றன. கதைகள்‌ கலைமகளில்‌ நான்கு பக்கங்களுக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. 900 வார்த்தைகளுக்குள்‌ அமைதல்‌ வேண்டும்‌. சிறுகதைகளை 2023 மார்ச்‌ 10-ஆம் தேதிக்குள்‌...பொது
சோமாலியப் பூனைகள்
பக்கத்து வீட்டுப் பூனை மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் பின் வளவைக் கடந்து அடுத்த வீட்டுக்குச் செல்வதை அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன். எனது எல்லைக்குள் வந்ததாலோ என்னவோ ஒரு கணம் நின்று என்னை...சிறுகதை
தெரியுமா?: ஸீரோ டிகிரி பதிப்பகப் போட்டிகள்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பதிப்பகமான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் குரூப் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.பொது
அக்ஷௌஹினி அல்லது அக்குரோணியின் கணக்கு
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20-a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline