| |
 | தன்னையே பழித்துக்கொள்வதும் அகங்காரமே |
ஒருமுறை கிருஷ்ணர் மோசமான, தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்படுவது போல நடித்தார்! அவர் தத்ரூபமாக நடித்தார். அவர் தன் தலையில் சூடான துணிகளைச் சுற்றிக் கொண்டு படுக்கையில் புரண்டார். சின்னக்கதை |
| |
 | மட்டப்பாறை சிங்கம் |
காங்கிரஸ் போராட்ட காலங்களில் சிறைச்சாலைகளுக்கு ஏராளமான காங்கிரஸ்காரர்கள் போவது வழக்கம். ஆனால், சென்னை ராஜ்யத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு போராட்டத்திலும் முதலில் ஜெயிலுக்கு... அலமாரி |
| |
 | சோமாலியப் பூனைகள் |
பக்கத்து வீட்டுப் பூனை மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் பின் வளவைக் கடந்து அடுத்த வீட்டுக்குச் செல்வதை அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன். எனது எல்லைக்குள் வந்ததாலோ என்னவோ ஒரு கணம் நின்று என்னை... சிறுகதை |
| |
 | விட்டோபா சுவாமிகள் |
சுவாமிகள், சென்னை திருவல்லிக்கேணியில், மராத்தியக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இயற்பெயர் தோதி. சிறுவயது முதலே தனித்த உணர்வு உடையவராய், பிற சிறுவர்களுடன் ஒட்டாத தன்மை உடையவராய் வளர்ந்தார். மேலோர் வாழ்வில் |
| |
 | வள்ளிமலை முருகன் ஆலயம் |
ஒரு சமயம் விஷ்ணு ஒரு வனத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது லஷ்மி மான் வடிவில் அங்கு வந்து, அவரருகே விளையாடினாள். அப்போது விஷ்ணுவின் தியானம் கலைந்தது. உடனே விஷ்ணு மானைப் பார்த்தார். சமயம் |
| |
 | தெரியுமா?: ஸீரோ டிகிரி பதிப்பகப் போட்டிகள் |
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பதிப்பகமான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் குரூப் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பொது |