| |
 | ஆதிசங்கரர் தந்தையிடம் கொண்ட பக்தி |
"மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ" (அன்னை தெய்வம், தந்தை தெய்வம்) என்னும் வேத வாக்கியத்தின் உண்மையான பொருளை ஆதிசங்கரர் அறிந்திருந்தார். ஒருமுறை அவரது தந்தை வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது... சின்னக்கதை |
| |
 | தூதனுப்பினார்கள் |
அபிமன்யுவுக்கும் உத்தரகுமாரிக்கும் திருமணம் நடந்ததன் பிறகு, மணமக்களும் பாண்டவர்களும், விராட நாட்டைச் சேர்ந்த உபப்பிலாவியத்தில் ஒருவருடம், இரண்டு மாதம், 17 நாட்கள் தங்கியிருந்தார்கள் என்று டாக்டர் KNS... ஹரிமொழி |
| |
 | ஸ்ரீ உத்திரபசுபதீஸ்வரர், கணபதீஸ்வரர் ஆலயம், திருசெங்காட்டங்குடி |
சிவபெருமானை விநாயகர் வழிபட்டதால் இக்கோயிலுக்கு கணபதீஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருச்செங்காட்டங்குடி என்ற பெயரும் உண்டு. தமிழ்நாட்டில் திருவாரூர்-திருமருகல் சாலையில் 'திருச்செங்காட்டங்குடி'... சமயம் |
| |
 | காணப்படாத நிச்சயங்கள்! |
தாவீது அந்த மதிய வேளையில் அழகிய தண்ணீர் ஊற்றின் அண்டையில், பரந்து விரிந்திருந்த பசும் புல்வெளியில் கண்மூடிப் படுத்திருந்தான். மெத்தென்ற புல்வெளியின் சில்லென்ற கற்றைப் புற்களும், நீரின் சலசலப்பும், அவனது ஆடுகள்... சிறுகதை |
| |
 | இன்று புதிதாய்ப் பிறந்தோம் |
கல்லூரியில் இருந்து வந்து கையில் ஒரு கப் காஃபியுடன் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. மகளையே வைத்த கண் வாங்காமல் பெருமையுடன் பார்த்தவாறு தன் அறை வாசலில் நின்றிருந்தார் ராஜசேகர்... சிறுகதை |
| |
 | புயற்காற்று |
புதுச்சேரியில் நள வருஷம் கார்த்திகை மாசம் 8-ந் தேதி புதன்கிழமை இரவில், அபாரமான புயல்காற்றடித்தது. பெரிய கிழவர்கள் தங்கள் வாழ்நாளிலே அதைப் போன்ற புயலை என்றும் பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள். அலமாரி |