| |
 | தெரியுமா?: இலக்கிய மாமணி விருது |
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு 'இலக்கிய மாமணி' என்ற விருதினைத் தருகிறது. தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும்... பொது |
| |
 | 'மிஸ்டர் காப்ளர்' குறும்படத்திற்கு விருது |
அமெரிக்காவில் நடந்த சர்வதேசக் குறும்பட விழாவில் 'மிஸ்டர் காப்ளர்' என்னும் படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'சாதனை விருது' அளிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்கியவர் சதீஷ் குருவப்பன் (40). பொது |
| |
 | ஆசைகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன |
குரங்கு பிடிப்பவர்கள் ஒரு வாய் சிறுத்த பானைக்குள் இனிப்புப் பண்டங்களைப் போடுவார்கள். தீனிக்கு ஆசைப்பட்ட குரங்கு பானைக்குள் கையை விட்டு, தின்பண்டங்களைக் கைப்பிடி அளவு எடுக்கும். கையைப் பானைக்குள்... சின்னக்கதை |
| |
 | குலதெய்வத்தைத் தேடி... |
குலதெய்வம் சரியாகத் தெரியாத கும்பலில் நானும் ஒருவன். 'எத்தனை தெய்வங்களுக்குச் செய்தாலும் குலதெய்வத்திற்குச் செய்யாவிட்டால் அது ஓட்டை உள்ள பானையில் தண்ணீர் விடும் மாதிரிதான்' அனுபவம் |
| |
 | எனது பர்மா வழிநடைப் பயணம் |
ஜப்பான் 1942ல் பர்மாவை ஆக்கிரமித்தபோது, போர்ச்சூழலால் இந்தியர்கள் பலரும் அங்கிருந்து புறப்பட்டு, பல விதங்களில் பயணித்து அகதிகளாக இந்தியா வந்து சேர்ந்தனர். சிலர் வழியில் உடல்நலக் குறைவால்... அலமாரி |
| |
 | ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம், சிங்கவரம் |
கோயிலானது இரண்டு வரிசைத் தூண்களும், அரைத் தூண்களும் கொண்ட அர்த்த மண்டபத்தையும் நீள்சதுரக் கருவறையையும் கொண்டுள்ளது. முகப்பில் உள்ள இரு தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் கீழும்... சமயம் |