| |
 | எனது பர்மா வழிநடைப் பயணம் |
ஜப்பான் 1942ல் பர்மாவை ஆக்கிரமித்தபோது, போர்ச்சூழலால் இந்தியர்கள் பலரும் அங்கிருந்து புறப்பட்டு, பல விதங்களில் பயணித்து அகதிகளாக இந்தியா வந்து சேர்ந்தனர். சிலர் வழியில் உடல்நலக் குறைவால்... அலமாரி |
| |
 | ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம், சிங்கவரம் |
கோயிலானது இரண்டு வரிசைத் தூண்களும், அரைத் தூண்களும் கொண்ட அர்த்த மண்டபத்தையும் நீள்சதுரக் கருவறையையும் கொண்டுள்ளது. முகப்பில் உள்ள இரு தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் கீழும்... சமயம் |
| |
 | தெரியுமா?: 'லக்ஷ்மி - நினைவில் நின்ற உணவுக் குறிப்பு' - வீடியோ போட்டி |
அமெரிக்காவில் இருக்கும் தெற்காசியர்களுக்கு அருமையான உணவுப் பொருட்களை 50 ஆண்டுகளாக வழங்கி வருகிறது 'லக்ஷ்மி' (www.laxmihos.com). லக்ஷ்மி பிராண்டு பொருட்களை... பொது |
| |
 | குலதெய்வத்தைத் தேடி... |
குலதெய்வம் சரியாகத் தெரியாத கும்பலில் நானும் ஒருவன். 'எத்தனை தெய்வங்களுக்குச் செய்தாலும் குலதெய்வத்திற்குச் செய்யாவிட்டால் அது ஓட்டை உள்ள பானையில் தண்ணீர் விடும் மாதிரிதான்' அனுபவம் |
| |
 | செவாலியே விருது |
'காலச்சுவடு' இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணன் சுந்தரத்துக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தீவிர இலக்கிய இதழாக அறியப்படும் 'காலச்சுவடு'... பொது |
| |
 | காலம் என்பதொரு கணக்கு |
துரியோதனன், தாங்கள் அக்ஞாதவாச காலத்துக்கான கெடு முடிவடைவதற்கு முன்னரே அர்ஜுனனை விராட மன்னரின் போர்க்களத்தில் கண்டுவிட்டதாக, கர்ணனுடன் சேர்ந்துகொண்டு சொல்லிக்கொண்டிருந்தான். ஹரிமொழி (1 Comment) |