| |
 | அலெக்ஸாண்டருக்கு இந்தியர் கற்றுத் தந்தது |
இந்திய கலாச்சாரத்தின் மகத்துவத்தைச் சித்திரிக்கும், மாவீரன் அலெக்ஸாண்டர் குறித்த கதை ஒன்று உண்டு. தான் வந்து சேர்ந்த தேசத்தின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள, தனது முகாமைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கு... சின்னக்கதை |
| |
 | அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில், கம்பம் |
மாரியம்மன் கைகளில் உடுக்கை, கத்தி, கட்கம், கபாலத்தோடு காட்சியளிக்கிறாள். பிரகாரத்தில் நாகர், அனுக்கிரக விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. மாரியம்மனுக்கு முன்புறம் சுயம்பு லிங்கமாக அம்பிகை... சமயம் |
| |
 | புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ |
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்று 'புக்கர் பரிசு'. உலகின் பல்வேறு நாடுகளிலும், தாய்மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. பொது |
| |
 | பிரமிள் 25 |
கவிஞர் பிரமிளின் 25ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவருக்கு மணிமண்டபம், உருவச் சிலை அமைத்தல், ஆவணப்படம் போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரமிள் எழுதிய கவிதையையே தலைப்பாக்கி... பொது |
| |
 | இதோ ஓடிவிடும் மூன்று மாதம்... |
சாதாரணமாக நம் அப்பா, அம்மா அல்லது மாமியார், மாமனார் போன்றவர்கள் ஆறு மாதம் வந்து தங்கினாலே பிரச்சனைகள் சிறிதாக முளைத்துப் பெரியதாக மாறிவிடும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | இயல் விருது |
கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு, ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அரிய சாதனைகளை நிகழ்த்துவோருக்கு, இயல் விருதுகளை வழங்கி வருகிறது. பொது |