| |
 | பிரமிள் 25 |
கவிஞர் பிரமிளின் 25ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவருக்கு மணிமண்டபம், உருவச் சிலை அமைத்தல், ஆவணப்படம் போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரமிள் எழுதிய கவிதையையே தலைப்பாக்கி... பொது |
| |
 | அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில், கம்பம் |
மாரியம்மன் கைகளில் உடுக்கை, கத்தி, கட்கம், கபாலத்தோடு காட்சியளிக்கிறாள். பிரகாரத்தில் நாகர், அனுக்கிரக விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. மாரியம்மனுக்கு முன்புறம் சுயம்பு லிங்கமாக அம்பிகை... சமயம் |
| |
 | அனலாத்தி |
தேங்காய், பழம், சூடம், சந்தன ஊதுபத்தி ஒரு கொத்து, தீப்பெட்டி, விளக்குக் கிண்ணியில் நெய் என வரிசையாக ஒயர் கூடையில் அடுக்கிய மலர்விழி, "வேலா, விரசா கடைக்கு ஓடி வெத்தலை பாக்கும், நாலு இலையும் வாங்கிட்டு வா... சிறுகதை |
| |
 | இதோ ஓடிவிடும் மூன்று மாதம்... |
சாதாரணமாக நம் அப்பா, அம்மா அல்லது மாமியார், மாமனார் போன்றவர்கள் ஆறு மாதம் வந்து தங்கினாலே பிரச்சனைகள் சிறிதாக முளைத்துப் பெரியதாக மாறிவிடும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஈசான்ய ஞானதேசிகர் |
சிறு பருவம் முதலே இவர் மிகுந்த ஆன்மிக ஆர்வம் உடையவராக இருந்தார். சகல சாஸ்திரங்களையும், புராண, இதிகாச, இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்த இவர், பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின்... மேலோர் வாழ்வில் |
| |
 | இயல் விருது |
கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு, ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அரிய சாதனைகளை நிகழ்த்துவோருக்கு, இயல் விருதுகளை வழங்கி வருகிறது. பொது |