| |
 | அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில், கம்பம் |
மாரியம்மன் கைகளில் உடுக்கை, கத்தி, கட்கம், கபாலத்தோடு காட்சியளிக்கிறாள். பிரகாரத்தில் நாகர், அனுக்கிரக விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. மாரியம்மனுக்கு முன்புறம் சுயம்பு லிங்கமாக அம்பிகை... சமயம் |
| |
 | ஈசான்ய ஞானதேசிகர் |
சிறு பருவம் முதலே இவர் மிகுந்த ஆன்மிக ஆர்வம் உடையவராக இருந்தார். சகல சாஸ்திரங்களையும், புராண, இதிகாச, இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்த இவர், பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின்... மேலோர் வாழ்வில் |
| |
 | இதோ ஓடிவிடும் மூன்று மாதம்... |
சாதாரணமாக நம் அப்பா, அம்மா அல்லது மாமியார், மாமனார் போன்றவர்கள் ஆறு மாதம் வந்து தங்கினாலே பிரச்சனைகள் சிறிதாக முளைத்துப் பெரியதாக மாறிவிடும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மேலாடைகளைக் கவர்ந்து வா |
கர்ணன் களத்தை விட்டோடிய பிறகு துரியோதனன் அர்ஜுனனைத் தேடிக்கொண்டு வந்தான். இவன் தன்னை எதிர்க்கத்தான் வருகிறான் என்பதை உணர்ந்த அர்ஜுனன், அவன்மீது இரண்டு பாணங்களைப் போட்டான். ஹரிமொழி |
| |
 | இயல் விருது |
கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு, ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அரிய சாதனைகளை நிகழ்த்துவோருக்கு, இயல் விருதுகளை வழங்கி வருகிறது. பொது |
| |
 | புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ |
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்று 'புக்கர் பரிசு'. உலகின் பல்வேறு நாடுகளிலும், தாய்மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. பொது |