Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சிறப்புப் பார்வை | சின்னக்கதை | சமயம் | நூல் அறிமுகம் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
 
கி. சாவித்திரி அம்மாள்
"சாவித்திரி அம்மாளின் எழுத்தில் எழுத்தாளர்களுக்கு வெகு சகஜமான அகங்காரம் என்கிற குற்றத்தைக் காண முடியாது. கருத்துக்கள் எல்லாம் மேலும்...
     
சாதனைச் சிறுமி ஜியா ராய்
சாதிக்க வயது மட்டுமல்ல; உடல் மற்றும் மூளைக் குறைபாடும் தடையல்ல என்பதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் 13 வயதான ஜியாராய். இவர் மும்பையைச் சேர்ந்தவர். ஆட்டிசப் பாதிப்பால் வாய் பேச இயலாதவர்.பொது
இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப்
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான இந்திரா பார்த்தசாரதிக்கு, ஃபெலோஷிப் அளித்து கௌரவித்துள்ளது சாகித்ய அகாதெமி. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்சபட்ச அங்கீகாரம்...பொது
டாக்டர் D. தமிழ்ச்செல்வி
ஆட்டிசம் இன்றைக்கு உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. ஆட்டிசம் என்பது நோயல்ல. உண்மையில் அது ஒரு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் மற்ற...சாதனையாளர்
நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகள்
யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப முடியும். ஒரே நபர் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். நாவலின் அளவு குறைந்தபட்சம் 30 ஆயிரத்திலிருந்து...பொது
பாடம் புகட்டினாள்
ஒரு பணக்காரர் அரிசி மில் வைத்திருந்தார். பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பதே கடவுளுக்கு மிகவும் பிடித்த சேவை என்று ஒரு பண்டிதர் விளக்குவதை அவர் கேட்டார். தனது கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு...சின்னக்கதை
அர்ஜுனனைத் தொடர்ந்த பீஷ்மர்
போர்க்களத்தில் நுழைவதற்கு முன்பாக அர்ஜுனன், தன்னுடைய ஆயுதங்கள் இருந்த இடத்திலிருந்து அனுமக்கொடியைத் தேரில் பறக்கவிட்டவாறுதான் களத்துக்கு வந்தான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் தேரிலிருந்து...ஹரிமொழி
அர்ஜுனனைத் தொடர்ந்த பீஷ்மர்
- ஹரி கிருஷ்ணன்

குற்ற உணர்ச்சியுடன் அல்ல, பாசத்துடன்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-19e)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline