| |
 | இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப் |
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான இந்திரா பார்த்தசாரதிக்கு, ஃபெலோஷிப் அளித்து கௌரவித்துள்ளது சாகித்ய அகாதெமி. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்சபட்ச அங்கீகாரம்... பொது |
| |
 | அக்ஷயா ராமன் எழுதிய 'The Ivory Key' |
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில், ஃப்ரீமான்ட் நகரில் வளர்ந்த அக்ஷயா ராமன் எழுதிய 'The Ivory Key' (தந்தச் சாவி) என்ற நூல் உலகெங்கிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நூல் அறிமுகம் |
| |
 | டாக்டர் D. தமிழ்ச்செல்வி |
ஆட்டிசம் இன்றைக்கு உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. ஆட்டிசம் என்பது நோயல்ல. உண்மையில் அது ஒரு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் மற்ற... சாதனையாளர் |
| |
 | முன் நின்ற முருகன் அருள் |
'மாதமணி' தீபாவளி மலருக்கு ஏதாவது கட்டுரை எழுதித் தருமாறு என்னிடம் கேட்ட போது என்ன எழுதுவது என்ற எண்ணம் என் மனசில் உதித்தது. என் குலதெய்வம் பழனி ஆண்டவன். அந்த ஆண்டவனைப் பற்றிய... அலமாரி |
| |
 | அர்ஜுனனைத் தொடர்ந்த பீஷ்மர் |
போர்க்களத்தில் நுழைவதற்கு முன்பாக அர்ஜுனன், தன்னுடைய ஆயுதங்கள் இருந்த இடத்திலிருந்து அனுமக்கொடியைத் தேரில் பறக்கவிட்டவாறுதான் களத்துக்கு வந்தான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் தேரிலிருந்து... ஹரிமொழி |
| |
 | விளம்பரம் |
"முருகா" என்று சற்று உரக்கவே கத்திவிட்டார் மெய்யப்பன் தன் எதிரில் நின்ற இளைஞனைப் பார்த்து. "தாத்தா, அவர் பெயர் முருகன் இல்லை; ராஜா" என்றாள் பேத்தி மாலினி சிரித்துக்கொண்டே. ராஜாவும் புன்னகைத்தான். சிறுகதை |