| |
 | திருநாங்கூர் வரதராஜப் பெருமாள் ஆலயம் |
மூலவர் வரதராஜப் பெருமாள். பிற நாமங்கள்: கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன். தீர்த்தம்: சந்திர புஷ்கரணி. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். தாயார்: திருமகள் நாச்சியார்... சமயம் |
| |
 | பா. விசாலம் |
பொதுவுடைமை இயக்கம் சார்ந்து செயல்பட்டவரும், குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவருமான பா. விசாலம் (89) புதுச்சேரியில் காலமானார். இவர், 1932ல், வங்காளத்தில் பர்த்வான் மாவட்டத்தில் இருக்கும் குல்குடி... அஞ்சலி |
| |
 | லாக்கெட் லோகநாதன் |
தேசிய நெடுஞ்சாலை 81ல் அரசுப் பேருந்து கட்டுக்கு அடங்காத காவேரி வெள்ளம்போல சீறிப் பாய்ந்து சென்றது. ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் நடுவில் இருந்த திரைச் சீலையைச் சற்று விலக்கி, நடத்துனர் தனது... சிறுகதை |
| |
 | வாரியார் என்னும் வாரிதி |
நான் மாதந்தோறும் மதுரையில் விரிவுரை புரிவது வழக்கம். மதுரையில் முனிசிபல் மேனேஜரும் என் நண்பருமாகிய வி.எஸ். லோகநாதப் பிள்ளை அவர்களின் இல்லத்தில் தங்குவேன். மதுரையில் நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயர். அலமாரி |
| |
 | அர்ஜுனன் பேர் பத்து |
அர்ஜுனன் உத்தரகுமாரனுக்குத் தேரோட்டியாகப் போருக்குக் கிளம்பினாலும் அவனுக்குச் சில அசௌகரியங்கள் இருந்தன. உதாரணமாக, அவனால் உத்தரகுமாரனுடைய வில்லைத்தான் பயன்படுத்த முடியும். எவ்வளவோ... ஹரிமொழி |
| |
 | யூட்யூபில் சாதனை படைக்கும் 'தமிழ்ப்பையன்' சித்தார்த் ராகவன்! |
"ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே" - இது பாரதி கண்ட கனவு. உலகெங்கிலுமுள்ள பல நாடுகளிலும் தங்கள் சாதனைகளின் மூலம் இக்கனவை நனவாக்கி வரும் இளம் தமிழர்களில் ஒருவர்... சாதனையாளர் |