| |
 | நிதானம் பிரதானம் |
ஒன்பது மாத கர்ப்பிணியான ரேவதி தன் ஃப்ளாட் கதவைப் பூட்டிவிட்டு மெதுவாக வாசலை நோக்கி நடந்தாள். எதிர்த்திசையில் இருந்து திடீரென புயலைப்போல தடதடவென்று ஓடிவந்தான் அந்த இளைஞன். சிறுகதை |
| |
 | ஜே.எஸ். ராகவன் |
பாக்கியம் ராமசாமி, கடுகு வரிசையில் நகைச்சுவை எழுத்தாளராக இயங்கி வந்த ஜே.எஸ்.ராகவன் (80) காலமானார். பிரபல கட்டுமான நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்ற ராகவன்... அஞ்சலி |
| |
 | பா. விசாலம் |
பொதுவுடைமை இயக்கம் சார்ந்து செயல்பட்டவரும், குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவருமான பா. விசாலம் (89) புதுச்சேரியில் காலமானார். இவர், 1932ல், வங்காளத்தில் பர்த்வான் மாவட்டத்தில் இருக்கும் குல்குடி... அஞ்சலி |
| |
 | திருநாங்கூர் வரதராஜப் பெருமாள் ஆலயம் |
மூலவர் வரதராஜப் பெருமாள். பிற நாமங்கள்: கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன். தீர்த்தம்: சந்திர புஷ்கரணி. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். தாயார்: திருமகள் நாச்சியார்... சமயம் |
| |
 | அர்ஜுனன் பேர் பத்து |
அர்ஜுனன் உத்தரகுமாரனுக்குத் தேரோட்டியாகப் போருக்குக் கிளம்பினாலும் அவனுக்குச் சில அசௌகரியங்கள் இருந்தன. உதாரணமாக, அவனால் உத்தரகுமாரனுடைய வில்லைத்தான் பயன்படுத்த முடியும். எவ்வளவோ... ஹரிமொழி |
| |
 | தேவர்கள் மனிதன் ஒருவனைச் சோதிக்கும்போது |
சிபி உண்மையான ஆன்ம சாதகன். அவன் பற்றின்மை மற்றும் தியாக உணர்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தான். அவனது சாதனை ஆழமானதா, அசைக்க முடியாததா எனச் சோதிக்கத் தீர்மானித்தனர் தேவர்கள். சின்னக்கதை |