| |
 | டாக்டர் இரா. நாகசாமி |
தமிழகத்தின் மூத்த வரலாற்றறிஞரும், தொல்லியல் துறைப் பிதாமகராகப் போற்றப்படுபவருமான நாக்சாமி (91) சென்னையில் காலமானார். ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த ஊஞ்சலுாரில் பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | கக்கன் |
அது 1980ம் ஆண்டு. மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனை. உள்நோயாளியாகச் சிகிச்சைக்கு அந்தப் பெரியவர் சேர்க்கப்பட்டிருந்தார். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், படுக்கை... மேலோர் வாழ்வில் |
| |
 | அந்த நாள் |
தண்டனை அனுபவித்த பின் விடுதலை அடையும் கைதிகள், அடுத்த நாள் சுதந்திரமாகத் தன் வீட்டிற்கும் வெளி உலகிற்கும் செல்கிறோம் என்ற பூரிப்பில் அந்த இரவு எப்படா விடியும் என்று காத்திருப்பது இயல்புதானே? சிறுகதை |
| |
 | தெரியுமா?: செம்மொழி விருது |
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஒவ்வோராண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது இது. ரூ.10 லட்சம்... பொது |
| |
 | குருபிரசாத் எழுதிய 'கொஞ்சு தமிழ்' - சிறுவர் நூல் |
'கொஞ்சு தமிழ்' புத்தகம் சிறார் இலக்கியத்தில், குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ்பேசும் உறவுகளின் சந்ததியருக்கு, அமெரிக்க மண்ணின் வாழ்வியலை எளிய நடையில் வழங்கும் நல்லதொரு முயற்சி. நூல் அறிமுகம் |
| |
 | தமிழக அரசின் விருதுகள் |
ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருநாளையொட்டித் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய தமிழ்ப் பேரறிஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. பொது |