| |
 | மீண்டும் மீண்டும் |
முகிலாய் ஊர்ந்து மழையாய் உதிரும் மீண்டும் மீண்டும்... விழுதாய் வளர்ந்து விதையாய் வீழும் மீண்டும் மீண்டும்... கவிதைப்பந்தல் |
| |
 | தமிழக அரசின் விருதுகள் |
ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருநாளையொட்டித் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய தமிழ்ப் பேரறிஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. பொது |
| |
 | தியாகராஜரும் ஃபெர்மாவின் கடைசி சூத்திரமும் |
கதவைத் திறந்த சஞ்சய் சுப்ரமணியனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. முன்னறிவிப்பு இல்லாமல் ப்ரொஃபசர் கணேசன் வந்ததேயில்லை. அவர் வருகையைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அஜய் என்பது முகத்தில் தெரிந்தது.. சிறுகதை |
| |
 | கர்ணன் மரணமும் தர்மராஜரின் துக்கமும் |
பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான கர்ணனுக்கு, தான் ஐவரின் சகோதரன் என்பது தெரியாது. பஞ்ச பாண்டவர்களுக்கும் இது தெரியாது. அதன் காரணமாக, கர்ணன் அவர்களை அடியோடு வெறுத்தான். அவர்களை அழிக்க... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: இந்திய தூதரகச் சேவைகள் |
இந்திய தூதரகத்தின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள சுட்டியில் காணக்கிடைக்கும். பொது |
| |
 | டாக்டர் இரா. நாகசாமி |
தமிழகத்தின் மூத்த வரலாற்றறிஞரும், தொல்லியல் துறைப் பிதாமகராகப் போற்றப்படுபவருமான நாக்சாமி (91) சென்னையில் காலமானார். ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த ஊஞ்சலுாரில் பிறந்த இவர்... அஞ்சலி |