| |
 | அந்த நாள் |
தண்டனை அனுபவித்த பின் விடுதலை அடையும் கைதிகள், அடுத்த நாள் சுதந்திரமாகத் தன் வீட்டிற்கும் வெளி உலகிற்கும் செல்கிறோம் என்ற பூரிப்பில் அந்த இரவு எப்படா விடியும் என்று காத்திருப்பது இயல்புதானே? சிறுகதை |
| |
 | குருபிரசாத் எழுதிய 'கொஞ்சு தமிழ்' - சிறுவர் நூல் |
'கொஞ்சு தமிழ்' புத்தகம் சிறார் இலக்கியத்தில், குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ்பேசும் உறவுகளின் சந்ததியருக்கு, அமெரிக்க மண்ணின் வாழ்வியலை எளிய நடையில் வழங்கும் நல்லதொரு முயற்சி. நூல் அறிமுகம் |
| |
 | தெரியுமா?: செம்மொழி விருது |
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஒவ்வோராண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது இது. ரூ.10 லட்சம்... பொது |
| |
 | தெரியுமா?: பத்ம விருதுகள் |
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மொத்தம் 128 பேர் பெறுகின்றனர். 107 பேர் பத்மஸ்ரீ, 4 பேர் பத்மவிபூஷண்... பொது |
| |
 | தெரியுமா?: இந்திய தூதரகச் சேவைகள் |
இந்திய தூதரகத்தின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள சுட்டியில் காணக்கிடைக்கும். பொது |
| |
 | குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது கடம்பவனேஸ்வரர் ஆலயம் மூலவர் நாமம் கடம்பவனேஸ்வரர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் நாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள். சமயம் |