| |
 | திருச்செந்தூர் முருகன் திருவருள் |
இறைவனை நம்பினவருக்கு இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ள முடியும். என் கணவர் ஓர் அரசாங்க மருத்துவர். ஆனாலும் அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். முதல் சிகரெட்டில் அடுத்ததைப் பற்றவைப்பார். அனுபவம் |
| |
 | தீர்க்கதரிசனம் |
யூதேயா நாட்டை ஏரோது ஆட்சி புரிந்த நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்டவன் ஒருவன் இருந்தான். அவனுடய மனைவி எலிசபெத் ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி. சிறுகதை |
| |
 | கீசக வதம் - 2 |
பாஞ்சாலி விராடனின் அரண்மனைக்குள் நுழையும்போதே, 'நான் ஒழுக்கம் நிறைந்தவள். கெட்ட எண்ணத்துடன் என்னை யார் நெருங்கினாலும் அன்றிரவே உலக்கையால் அடிபட்டு விழுவார்கள்' என்றெல்லாம் சொன்னதன்... ஹரிமொழி |
| |
 | உறுதிமிக்க ஒரு சீடன் அலைபாயும் ஆயிரம் சீடர்களைவிட மேல் |
ஜனக மகாராஜர், நாட்டை ஆளுதல் மற்றும் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற சாதாரண, உலகியல் கடமைகளைச் செய்தபோதிலும் தன் மனதை முழுமையாகக் கடவுளிடமே வைத்திருப்பது அவருக்கு... சின்னக்கதை |
| |
 | பாரதிமணி |
நாடக நடிகர், சமூக சேவகர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த பாரதி மணி (84) காலமானார். 'பாட்டையா' என்று பலராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். நாகர்கோவில் அருகே... அஞ்சலி |
| |
 | பகவான் யோகி ராம்சுரத்குமார் |
ஒருவர் ஞானியாகவே பிறந்தாலும் அப்போதே அவர்களது ஞான இயல்பு வெளிப்பட்டு விடுவதில்லை. சாதாரண மானுடர் போலவே வளர்ந்து, வாழ்ந்து, குறிப்பிட்ட காலம் வந்த பின்னர்தான் அவர்களது ஞானத் தன்மையை... மேலோர் வாழ்வில் |