Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
ஜாங்கோ
'டைம் லூப்' என்பதை அடிப்படையாக வைத்து உருவாகிவரும் படம் இது. சதீஷ்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். 'டிக்டாக்' மூலம் புகழ்பெற்ற மேலும்...
 
கொ.மா.கோ. இளங்கோ
"குழந்தைகளுக்குத் தேவை பரிவும், வழிகாட்டலுமே அன்றி, போதனைகள் அல்ல" என்ற ஆன் சலிவன் கூற்றை அடிப்படையாகக் கொண்டு எழுத்துலகில் இ மேலும்...
 
தீபாவளி ஸ்பெஷல்
பாதாம் பர்ஃபி

தேவையான பொருட்கள்
பாதாம் - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
பால்பௌடர் - 1/2 கிண
மேலும்...
   
ரத்னகிரீஸ்வரர் ஆலயம்,
சைவ சமயக் குரவர்களில் அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. இறைவன் பெயர் ரத்னகிரீஸ்வரர். மாணிக்கவண்ணர் என்ற பெயரும் உண்டு. தாயார் பெயர் வண்டுவார்குழலி. தலவிருட்சம்...சமயம்
பாலா வி. பாலச்சந்திரன்
'மேனேஜ்மென்ட் குரு' என்று அழைக்கப்பட்டவரும், இந்தியாவில் மேலாண்மைக் கல்வியை வடிவமைத்தவர்களில் முக்கியமானவருமான பாலா வி. பாலச்சந்திரன் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுப்பட்டி...அஞ்சலி
கவிஞர் பிறைசூடன்
சிறந்த கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியருமான பிறைசூடன் (65) காலமானார். ஐயாயிரத்துக்கும் அதிகமான பக்திப் பாடல்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும் எழுதியவர் இவர்.அஞ்சலி
அஷ்ரிதா ஈஸ்வரன்
செயின்ட் லூயி, மிசௌரியில் அக்டோபர் 5 முதல் 18ம் தேதிவரை நடைபெற்ற அமெரிக்க மகளிர் செஸ் போட்டியில் பங்கேற்று அஷ்ரிதா ஈஸ்வரன் தேசிய அளவில் நான்காம் இடத்தை (இருவருடன் இணைந்து) பிடித்துள்ளது...பொது
சர்வேஷ்
14 நாட்களில், கன்யாகுமரி முதல் சென்னைவரை 750 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் (மாரத்தான்) ஓடிச் சாதனை செய்திருக்கிறார்சர்வேஷ். 9 வயதான இவர், தாம்பரம் சாய்ராம் மேல்நிலைப் பள்ளி மாணவர்.சாதனையாளர்
லக்ஷ்மணர் குகனுக்குக் கூறிய அறிவுரை
ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் வனவாசத்தின் பொருட்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த முதல் நாள் அது. நதிக்கரையில் ராமரும் சீதையும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது படகில் கங்கையின்...சின்னக்கதை
கீசக வதம்
- ஹரி கிருஷ்ணன்

மின்தூக்கியில் ஏறியவர்கள், இன்னும் இறங்கவில்லை!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18g)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline