| |
 | ரத்னகிரீஸ்வரர் ஆலயம், |
சைவ சமயக் குரவர்களில் அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. இறைவன் பெயர் ரத்னகிரீஸ்வரர். மாணிக்கவண்ணர் என்ற பெயரும் உண்டு. தாயார் பெயர் வண்டுவார்குழலி. தலவிருட்சம்... சமயம் |
| |
 | பாலா வி. பாலச்சந்திரன் |
'மேனேஜ்மென்ட் குரு' என்று அழைக்கப்பட்டவரும், இந்தியாவில் மேலாண்மைக் கல்வியை வடிவமைத்தவர்களில் முக்கியமானவருமான பாலா வி. பாலச்சந்திரன் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுப்பட்டி... அஞ்சலி |
| |
 | கவிஞர் பிறைசூடன் |
சிறந்த கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியருமான பிறைசூடன் (65) காலமானார். ஐயாயிரத்துக்கும் அதிகமான பக்திப் பாடல்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும் எழுதியவர் இவர். அஞ்சலி |
| |
 | அஷ்ரிதா ஈஸ்வரன் |
செயின்ட் லூயி, மிசௌரியில் அக்டோபர் 5 முதல் 18ம் தேதிவரை நடைபெற்ற அமெரிக்க மகளிர் செஸ் போட்டியில் பங்கேற்று அஷ்ரிதா ஈஸ்வரன் தேசிய அளவில் நான்காம் இடத்தை (இருவருடன் இணைந்து) பிடித்துள்ளது... பொது |
| |
 | சர்வேஷ் |
14 நாட்களில், கன்யாகுமரி முதல் சென்னைவரை 750 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் (மாரத்தான்) ஓடிச் சாதனை செய்திருக்கிறார்சர்வேஷ். 9 வயதான இவர், தாம்பரம் சாய்ராம் மேல்நிலைப் பள்ளி மாணவர். சாதனையாளர் |
| |
 | லக்ஷ்மணர் குகனுக்குக் கூறிய அறிவுரை |
ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் வனவாசத்தின் பொருட்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த முதல் நாள் அது. நதிக்கரையில் ராமரும் சீதையும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது படகில் கங்கையின்... சின்னக்கதை |