| |
 | அக்ஞாத வாச தொடக்கம் |
மிகநீண்ட பர்வமான வனபர்வத்தைப் பார்த்துவிட்டு, அடுத்ததாக மிகச்சிறிய பர்வமான விராட பர்வத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். வனபர்வத்தின் கால அளவு பன்னிரண்டாண்டுகள்; விராட பர்வத்தின் கால அளவு... ஹரிமொழி (1 Comment) |
| |
 | கோணங்கிக்கு கி.ரா. இலக்கிய விருது |
விஜயா பதிப்பகம் வாசகர் வட்டத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் பெயரில் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும்... பொது |
| |
 | ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா |
'கன்னி' என்ற அற்புதமான நாவல் மூலம் இலக்கிய உலகின் கவனத்தை தன்மீது திருப்பிய ஃபிரான்சிஸ் கிருபா காலமானார். திருநெல்வேலியில் உள்ள பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த இவர், கவிஞராக இலக்கிய உலகில்... அஞ்சலி |
| |
 | பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தன்னை அறியத் தருகிறார் கடவுள் |
சிலர் இறந்து போனால் நீங்கள் கண்ணீர் சிந்துவீர்கள். வேறு சிலர் உங்கள் வழியே வந்தாலே நீங்கள் கண்ணீர் விடுவீர்கள்! அவர்களைத் தவிர்க்க வேண்டும். பறவைகளும் விலங்குகளும்கூடத் தன்னை அறியும்படிக் கடவுள் செய்கிறார்; சின்னக்கதை |
| |
 | புலவர் புலமைப்பித்தன் |
தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் (85) காலமானார். அக்டோபர் 6, 1935ல் கோவை மாவட்டத்தின் பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணன் - தெய்வானை இணையருக்கு... அஞ்சலி |
| |
 | துளசி |
டேபிள் விரிப்பைச் சரிசெய்து வாட்டர் கூலரில் நீர் நிரப்பிக், கோப்பைகள், தட்டுகள் என்று சாப்பாட்டு மேசையைச் சரி செய்தாள் மேகலா. இரண்டு மணி நேரத்தில் எல்லாத் தோழிகளும் வந்து விடுவார்கள். அன்று கிட்டி... சிறுகதை (4 Comments) |